மங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து போராட்டம்!

மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி…

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சரின் வீடுகளில் ரெய்டு!

மகாராஷ்டிராவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பரப்வுக்கு சொந்தமான புனே, மும்பை…

நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி; சிக்கல்!

டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில்…

நில முறைகேடு: நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு சம்மன்!

நில முறைகேடு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகக் கூறி எடியூரப்பாவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள்…

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் சுட்டு கொலை!

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில்…

கடற்படை வீரர்களுடன் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சி!

கர்நாடகத்தின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். சர்வதேச…

இலங்கைக்கு ஜப்பான் நிதி உதவி கிடைக்கும்: கோத்தபய ராஜபக்சே!

இலங்கைக்கு ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைக்கும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார…

கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை!

விதிகளை மீறி சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்த புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் 9 மணி…

குஜராத்தில் ரூ.500 கோடிபோதை பொருள் பறிமுதல்!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகெய்ன்’ எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல்…

தமிழ்நாடு நிவாரணப் பொருட்கள் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு!

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்…

சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்…

இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும்: பிரதமர்

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய…

மத்திய நிதியில் தமிழகத்துக்கு பங்களிப்பை உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்! என்று பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்கள், நிதியில் தமிழகத்துக்கு…

குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி: பிரதமர் மோடி

குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின்…

டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.1,100 கோடி அபராதம்!

பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக எழுந்த புகாரில் டுவிட்டர் நிறுவனத்திற்கு…

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத்பவார்

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

கார்த்தி சிதம்பரத்தை 30ம் தேதி வரை கைது செய்ய தடை!

சி.பி.ஐ. சம்மனை ஏற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். கார்த்தி சிதம்பரத்தை…

ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…