‘இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்’ என ஆதங்கத்துடன் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவின் 32-வது ஆண்டு…
Category: செய்திகள்
கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் உத்தரவு!
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக…
தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: பெ.சண்முகம் கண்டனம்!
“தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள…
நில அபகரிப்பு வழக்கில் மா.சுப்பிரமணியன், மனைவி மீது மே 23-ல் குற்றச்சாட்டுப் பதிவு!
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் வரும் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக…
அனைத்து அனுமதிகளையும் பெற்றே ஈஷா தகன மேடை அமைப்பு: ஆட்சியர் பதில் மனு!
ஈஷா அறக்கட்டளை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றே எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை ஆட்சியர்…
அண்ணாமலையிடம் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்!
“அண்ணாமலை மாநிலத் தலைவர் போல் பேசி வருகிறார். புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதை மறந்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன்…
நாட்டின் சுதந்திரத்திற்காக பாஜகவினர் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை: மல்லிகார்ஜுன் கார்கே!
பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கத்துடன் காங்கிரஸ் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியைவிட…
சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டிக்கு 7 ஆண்டு சிறை!
ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு…
ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டத்தால் பாகிஸ்தானுக்கு சாதகம் இல்லை: சசி தரூர்!
“பாகிஸ்தான் தனக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதி இருக்கும். ஆனால், ஐ.நா பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பலரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட கடினமான…
சவுதி அரேபியாவில் புழுதிப்புயலால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் பாதிப்பு!
சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய பகுதிகளில் வீசிய கடுமையான புழுதி புயலால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஜோர்டானில் புழுதி புயலோடு…
ஸ்டாலின் ஆட்சியில் சவகுழியில் சட்டம் ஒழுங்கு: எடப்பாடி பழனிச்சாமி!
தஞ்சையில் பாஜக பெண்ணு நிர்வாகி கொலை, கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவன் குத்தி கொலை, புதுக்கோட்டையில் ஜாதிய வன்முறை என…
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு சமூகநீதியை வென்றெடுப்பது தான் நமது நோக்கம்: ராமதாஸ்!
“மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல. வன்னியர் சங்கத்தின் சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது…
பத்திரிகை, ஊடகத்துறை தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாராட்டுங்கள்: முதல்வர் ஸ்டாலின்!
“தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுக அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும்,…
கவுண்டமணி மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்!
கவுண்டமணி அவர்களின் மனைவி அண்ணி சாந்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் கட்சி…
பாஜக பெண் நிர்வாகி கொலை விவகாரம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்!
பட்டுக்கோட்டையில் முன்னாள் கட்சி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் இதை செய்திருந்தாலும் அவர்கள் மீது…
முழுமையான சமூகநீதி வழங்கப்பட மாநில அரசே சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் வசதியாக மாநில…
விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!
தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என…
தொடர் தோல்வியின் ஆற்றாமையால் சிலர் தவிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் திமுகவை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள்…
Continue Reading