வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் கொண்டு வர முடியாது என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…
Category: செய்திகள்
10 ஆண்டில் சேர்க்கவேண்டியதை திமுக ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது: சீமான்
பத்து ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை, லஞ்சம், ஊழல் மூலம் தி.மு.க., ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது, என இளையான்குடியில் நாம் தமிழர்…
மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்த வேண்டாம்: அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளதற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்,…
முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.…
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார்: அமைச்சர் பொன்முடி
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார் என்று அமைச்சர் பொன்முடி பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது…
தமிழர்கள் பெருமை அடையக்கூடிய வகையில் மு.க.ஸ்டாலின்: வைகோ
ஈழத் தமிழர்களின் கண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துடைத்து இருப்பது நிம்மதியாகவும் பெருமையாகவும் உள்ளது என்று வைகோ கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில்…
மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்குவிக்கிறது: தமிழக கவர்னர்
இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை, மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்கவிக்கிறது என, தமிழக கவர்னர் ரவி…
காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை: சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை என, அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிந்தனை…
தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி!
தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர் நீதிமன்றம். 17-ம் நூற்றாண்டின் முகலாய மன்னர் ஷாஜகானால்…
காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை: வெடித்த போராட்டம்!
ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டித் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா காலமானார்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் இன்று காலமானார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா…
டுவிட்டர் வாங்குவது தற்காலிக நிறுத்தம்: எலான் மஸ்க்
போலி கணக்குகள் குறித்து தகவல்கள் திரட்ட அவகாசம் தேவைப்படுவதால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்துவதாக டெஸ்லா நிறுவனரும் உலக…
பீமா – கோரேகான் வழக்கில் விடுதலை செய்ய போராட்டம் -திருமாவளவன்.
ஜூன் மூன்றாவது வாரத்தில் இடதுசாரி சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பீமா…
57 ராஜ்யசபா எம்பி தேர்தல் தேதி
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல்…
போலியாக சோதனை நடத்திய 4 சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி கைது
போலியாக சோதனை நடத்திய 4 பேரையும் பணிநீக்கம் செய்யவும், கைது செய்து விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. இயக்குனர் உத்தரவிட்டார். சண்டிகாரில் இயங்கி…
ரகசிய தகவல்கள் விற்பனை: இந்திய விமானப்படை வீரர் கைது
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ரகசிய தகவல்களை பணத்துக்கு விற்ற இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை…
எல்.ஐ.சி., பங்கு ஒதுக்கீடு: தடை விதிக்க கோர்ட் மறுப்பு
எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 9ம் தேதி…
கோத்தபய ராஜபக்சே எதிரான தீர்மானம்-17-ந்தேதி விவாதம்
இலங்கை அதிபர் எகோத்தபய ராஜபக்சேதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை…
