இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்…
Category: செய்திகள்
சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் தனியார்…
புதுக்கோட்டையில் தேர் திருவிழாவில் இருதரப்பு மோதல்: வீடுகளுக்கு தீவைப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2…
சென்னையில் பாஜக தேசிய தலைவர் நட்டா கார் விபத்து?: போலீஸ் விளக்கம்!
பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜேபி நட்டா கடந்த 3ம் தேதி சென்னை வந்தார். சென்னையில் இருந்து…
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பவன் கல்யாண்!
நல்லிணக்கம், பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திராவின் ஜனசேனா கட்சியின் தலைவரும் அம்மாநில…
மே 5-ஐ வணிகர் நாளாக அரசு விரைவில் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து…
மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது: முத்தரசன்!
நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் தாமதிக்காமல் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு…
மணல் லாரிகளை இயக்காமல் மே 23 முதல் காத்திருப்பு போராட்டம்!
தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள்…
தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து வேறு…
குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம்: அண்ணாமலை!
‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத…
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: மோடியிடம் புதின் உறுதி!
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷ்யா முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர்…
மத்திய அரசு நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரியங்கா காந்தி!
பகல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.…
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள உத்தரவு!
நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த…
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் திருமாவளவன், கம்யூனிஸ்ட்களை கண்காணிக்க வேண்டும்: எச்.ராஜா!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் திருமாவளவன், கம்யூனிஸ்ட்களை கண்காணிக்க வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு…
உள்ளாடைகளைக் கழற்றச் சொல்கிறார்கள், இது ஜனநாயக நாடா?: சீமான்!
இந்தியா முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது என்று சீமான் கூறியுள்ளார். 2025…
கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை!
மறைந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு…
நீட் தேர்வு கட்டுப்பாடுகள் வரலாறு காணாத அத்துமீறல்: மா. சுப்பிரமணியன்!
மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக நீட் தேர்வு இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…
சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு தரவில்லை?: நீதிமன்றம் கேள்வி!
நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர் சகாயம். இவர் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது சட்டவிரோத கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிக்கொண்டு…
