மேல்பாதி கோயிலுக்குள் செல்ல எதிர்ப்பு: 50 பேர் மீது வன்கொடுமை வழக்கு!

மேல்பாதி ஊராட்சி மன்ற தலைவரான ரவி மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட…

வெறுப்பு அரசியலின் மூலதனமே திராவிட இயக்கங்கள் தான்: எச்.ராஜா!

வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். மதுரையில் பாஜக சார்பில்…

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு!

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட பயன்கள் அனைத்தையும் தமிழக அரசு மீட்டுத் தருகிறது என பெ.சண்முகம் கூறியுள்ளார். சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர்…

பாகிஸ்தானை இந்தியா சீக்கிரமே தாக்க போகிறது: பாகிஸ்தான் அமைச்சர்!

பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப்…

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை!

காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்பியதற்காக மொத்தம் 6.3 கோடி சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான்…

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!

கண்ணகி, முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தன்வசம் கொண்டு வரவேண்டும்: ராம்தாஸ் அத்வாலே!

பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தன்வசம் கொண்டு வரவேண்டும் என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்…

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்!

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ல் தீர்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ந் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கில் அனைத்து…

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும்: இராம சீனிவாசன்!

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும்…

ஓடிடி தளங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஓடிடி, சமூக வலைதளங்களில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆபாசங்களை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.…

இபிஎஸ் தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா?: ஆர்.எஸ்.பாரதி!

“செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேச பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி…

மே 3ல் நடைபெறுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டசபைத்…

பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்: பரூக் அப்துல்லா!

“ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பகல்காம் தாக்குதல் சம்பவத்தில்…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் ரத்து கோரிய வழக்கு முடித்துவைப்பு!

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்,…

நீட் பாஜக ஆட்சியில் வந்தது என நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயாரா?: செல்வப்பெருந்தகை!

“நீட் தேர்வை காங்கிரஸ் சட்டமாக்கவில்லை, பாஜகதான் சட்டமாக கொண்டுவந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இச்சட்டம் இயற்றப்பட்டது என நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன்.…

மீண்டும் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்!

தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்றைய தினம் மாற்றம் செய்யப்பட்டது. பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.…

அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தது சரியல்ல: மல்லிகார்ஜுன கார்கே!

“நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே…