மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பகல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை…
Category: செய்திகள்
தமிழகத்தில் 4 இடங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி!
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் 4 இடங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation Limited ONGC)…
விஜய் வருகையால் போக்குவரத்து இடையூறு: போலீஸார் வழக்குப் பதிவு!
கோவையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் நேற்று பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக…
விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்!
விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திருபுவனையில்…
பகல்காம் பயங்கரவாதிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்: பிரதமர் மோடி!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…
தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: மு.க. ஸ்டாலின்!
எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை முன்னிட்டு…
அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்ட ரேஷன் கடையிலேயே துவரம் பருப்பில் கலப்படம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டிருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை அந்த மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்து அது தொடர்பாக இரு…
பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்துக்கு சிபிஎம் கண்டனம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார்.…
பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்: கபில்சிபல்!
பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கபில்சிபில் கூறியுள்ளார். காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத…
அரசன் கடமையை செய்ய வேண்டும்: மோகன் பகவத்!
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அரசன் தனது கடமையை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்…
வாடிகனில் டிரம்புடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை!
டிரம்புடனான சந்திப்பு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தில் கவனம் செலுத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது…
2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
கள்ள ஓட்டுப் போட முயன்ற திமுகவைச் சேர்ந்த நபரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய…
பாதுகாப்பான முறையில் பட்டாசு தொழில் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!
பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
பள்ளிகளில் ரூ.24 கோடியில் காலநிலை கல்வி திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு!
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்…
1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றி அரசாணை: சீமான் கண்டனம்!
1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
“சமூக நீதி, நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில்…
களத்தில் சென்று கலக்குங்கள்.. வெற்றி நிச்சயம்: தவெக தலைவர் விஜய்!
“நாம் அரசியலுக்கு வந்துள்ளது மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காவும் மட்டும்தான். களத்தில் சென்று கலக்குங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்,” என்று கோவையில்…
