தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.…
Category: செய்திகள்
தமிழக மக்கள் வலதுசாரி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: துரை வைகோ!
“காஷ்மீரின் பகல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தான் காரணம். அத்தகைய வலதுசாரி அரசியலை என்றைக்கும் எதிர்ப்பேன்,…
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் விபத்துகள் தொடர்கதையாகி விட்டது: எடப்பாடி பழனிசாமி!
“ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு…
பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல: கனிமொழி!
பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார். கோவையில் திராவிட இயக்கத்…
ஆளுநர் ரவி ராஜினாமா செய்து விட்டு ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்: கி.வீரமணி!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரும் தெளிந்த அறிவு இருந்திருந்தால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து…
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருடம் சிறை: புதிய சட்ட முன்வடிவு!
கடனை மிரட்டி கட்டாயமாக வசூலிப்பது, குடும்பத்தினரை பின் தொடர்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும்…
தவெக என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது: புஸ்ஸி ஆனந்த்!
தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிட்டது. வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதரண ஆட்கள் அல்ல. கட்சியின் வெற்றிக்கு…
செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!
உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று…
பாகிஸ்தான் பிரதமர் கருத்துக்கு முக்கியத்துவம் தர விரும்பவில்லை: முதல்வர் உமர் அப்துல்லா!
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று ஜம்மு காஷ்மீர்…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: முதல்வர் ரேவந்த் ரெட்டி!
பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ்…
சட்டப்பேரவையில் கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்: நலம் விசாரித்த முதல்வர்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார். தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலின் பேரவைக்கு விரைந்து…
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% ஜிஎஸ்டி வரியை தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்!
“எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரித் தொகையை இந்த நிதியிலிருந்தே கட்டப்படுவதால், தொகுதி…
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான குடிநீர் வசதி: அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்…
சிந்து நதியைத் தடுக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சீமான்!
30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்…
முன்னாள் எம்எல்ஏக்கள் மாத ஓய்வூதியம் ரூ.35,000 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின்!
முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி…
காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்: சரத்குமார்!
காஷ்மீர் விவகாரத்தில் தேசப்பற்று பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என நடிகரும் பாஜக உறுப்பினருமான சரத் குமார் கூறியுள்ளார். இது…
பட்டாசு ஆலைகளில் தொடரும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?: டிடிவி தினகரன்!
பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: ஜி.கே. வாசன்!
நாட்டில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ)…
