பகல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: ஷெபாஸ் ஷெரீஃப்!

ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர்…

என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்: அன்புமணி!

என்எல்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

டாஸ்மாக் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!

அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு…

கட்சிக் கொடிகள் அகற்றுவதில் விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு!

கட்சி கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு கோரி அக்கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…

போதைப்பொருள் பறிமுதலுக்கும் பகல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு: என்ஐஏ!

குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பகல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)…

தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள்: எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக…

ஊட்டியில் தோடர் பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த ஜெகதீப் தன்கர்!

ஊட்டி வந்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் தோடர் பழங்குடியினரை சந்தித்தார். அங்கு தோடரின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.…

துணைவேந்தர் நியமனம் தொடர்பான தீர்ப்புக்காக மே 3-ல் முதல்வருக்கு பாராட்டு விழா!

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்​கல்வித் துறை…

கவர்னர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: தமிழிசை!

கவர்னர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில்…

எஸ்.வி.சேகர் சரணடைய காலக்கெடு நீட்டிப்பு!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக எஸ்.வி.சேகர் சரணடைய அளிக்கப்பட்ட காலக்கெடுவை ஜூலை 17-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு.…

சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில்பூங்கா: அமைச்சர் டிஆர்பி ராஜா!

சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழில்பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…

எல்லா மாநில முதல்வர்களுக்கும் அமித் ஷா முக்கிய அறிவுறுத்தல்!

காஷ்மீர் பகல்காமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் அப்பாவி மக்கள் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.…

முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக…

கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!

கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், “அரசு” என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின்…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டை புறக்கணித்த துணை வேந்தர்கள்: அமைச்சர் ரகுபதி!

ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்பை…

திருச்சி- கொச்சி விமான சேவை வரும் மே 2 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை: துரை வைகோ!

திருச்சியிலிருந்து கொச்சிக்கு விமான சேவையானது வரும் மே 2 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை தொடங்கப்படுவதாக திருச்சி எம்பி துரை…

பகல்காம் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

காஷ்மீரின் பகல்காமில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சிகள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல்…

போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி!

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில்…