விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். நானும் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ்…
Category: செய்திகள்
நான் முதல்வன் திட்டம்: மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தாரோ அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
சென்னையில் ஏப்ரல் 25-ல் அதிமுக மாவட்ட செயலர் கூட்டம்!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஏப்.25) சென்னையில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல்…
ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்!
ஜம்மு காஷ்மீரின் நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக…
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம் தொடக்கம்!
ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு…
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!
ஜம்மு-காஷ்மீருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள்…
காஷ்மீர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!
பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார்.…
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்!
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின்…
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில்…
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: விஜய்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் திமுகஅரசு ஏமாற்றி வருகிறது என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைமை…
ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்…
பகல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்!
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்…
கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை பெயர்: சீமான் கண்டனம்!
கோவை மாநகராட்சி கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்ட அனுமதித்தது வெட்கக்கேடானது என்று சீமான் கூறியுள்ளார்.…
ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: சுற்றுலா பயணிகள் 25 பேர் பலி!
தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் இன்று செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பலர்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதில், தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா…
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்: ராமதாஸ்!
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…
மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி!
மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை அண்ணா நகரை…
அரசியலமைப்பில் நாடாளுமன்றத்துக்கு மேலான அதிகாரம் வேறில்லை: ஜக்தீப் தன்கர்!
நாடாளுமன்றத்துக்கு மேலாக எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும், நாடாளுமன்றம்தான் உச்ச நிலை என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்…
