இந்திய சந்தைகளை அதிக அளவில் அணுக அமெரிக்கா விரும்புகிறது: ஜே.டி.வான்ஸ்!

இந்தியா தனது சந்தைகளை அமெரிக்காவுக்காக அதிகமாக திறக்க வேண்டும், அமெரிக்க எரிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் வாங்க வேண்டும்…

‘சர்பத் ஜிகாத்’ சர்ச்சை வீடியோவை நீக்க ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஹம்தர்த் நிறுவனத்தின் பிரபல பானமான ‘ரூஹ் அஃப்சா’-வை தாக்கி பாபா ராம்தேவின் பதஞ்சலி வெளியிட்ட சர்பத் ஜிகாத் வீடியோக்கள் மற்றும் பதிவுகள்…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு: செந்தில் பாலாஜி அறிவிப்பு!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று (ஏப்.22)…

ஆளுநர் ரவியை கண்டித்து ஏப்.25-ல் இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையும் கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஏப்.25-ல்…

பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்: தங்கம் தென்னரசு!

“அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம்…

டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி: எடப்பாடி பழனிசாமி!

டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் அளவுக்கு…

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: மு.க.ஸ்டாலின்!

“நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு!

ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து…

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார்!

“சவுதி அரேபியாவுடனான வரலாற்று ரீதியிலான நீண்ட கால உறவுகளை இந்தியா மதிக்கிறது. சமீப காலங்களில் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மூலோபாய ஆழத்தையும்…

குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது: அன்புமணி!

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த…

ஏப்.29 முதல் மே.5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

“பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” என்று…

மக்கள் உடல்நிலை பாதிப்பிலும் இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது திமுக: காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்!

திருச்சி மக்கள் உடல்நிலை பாதிப்பிலும் இந்து விரோத மனப்பான்மையை திமுக வெளிப்படுத்துகிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.…

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்!

தமிழக சட்டசபையில் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி…

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன்!

“தமிழக மின்வாரியத்தில் டோடெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

கோவை மாநகராட்சியில் கக்கன், அண்ணா பெயரில் கழிவறை: அண்ணாமலை கண்டனம்!

கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை,…

இந்தி திணிப்பில் மகாராஷ்டிராவின் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கிறதா?: முதல்வர் ஸ்டாலின்!

தேசிய கல்விக் கொள்​கை​யின்​கீழ், மகா​ராஷ்டிரத்​தில் மராத்​தியை தவிர வேறு எந்த மூன்​றாவது மொழி​யும் கட்​டாயமல்ல எனும் தேவேந்​திர பட்​னா​விஸ் நிலைப்​பாட்டை மத்​திய…

ஆர்.என்.ரவியை உடனடியாக கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: திருமாவளவன்!

ஆர்.என்.ரவியை உடனடியாக கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…