துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீடு விசாரணை தள்ளிவைப்பு!

துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை…

டெல்லியில் மத்திய அமைச்சர் கட்கரியுடன் அண்ணாமலை சந்திப்பு!

டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரியை சந்​தித்த அண்​ணா​மலை, தமிழகத்​தில் நடந்​து​வரும் தேசிய நெடுஞ்​சாலை திட்​டங்​கள் தொடர்​பான மக்​களின் கோரிக்​கைகளை தெரி​வித்​தார்.…

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி: அபிஷேக் பானர்ஜி!

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்…

எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் விரை​வாக நடை​பெற்று வரு​கின்​றன என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த…

காஷ்மீரில் அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை!

ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “ஆசாதி” உள்பட 25 புத்தகங்களுக்கு, அம்மாநில அரசு தடை…

இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பது ஒரு மாய விளம்பரம்: இபிஸ்!

“இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம் என்பதும், இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பதும் ஒரு…

Continue Reading

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நீங்களே வெற்றியாளர்: அமலாக்கத்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!

“அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நீங்களே வெற்றியாளர்” என உச்ச நீதிமன்றம்…

எவ்வளவோ துரோகிகளை பார்த்துவிட்டோம்: பிரேமலதா!

“விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே அவரின் முதுகில் குத்தி விட்டனர். நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இந்தியா வருகிறார்: அஜித் தோவல்!

வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

எடப்பாடி பழனிசாமி 11வது முறையாகவும் தோல்வியை சந்திப்பார்: செந்தில் பாலாஜி!

தமிழ்நாட்டில் இதுவரை 10 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி, இனி 11வது முறையாகவும் தோல்வியை சந்திப்பார் என்று முன்னாள் அமைச்சர்…

தேவை எனும்போது என்கவுன்ட்டரை தவிர்க்க முடியாது: அமைச்சர் ரகுபதி!

“என்கவுன்ட்டர் தேவை என்றால், அதை தவிர்க்க முடியாது” என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் இன்று…

திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை!

திமுக ஆட்சியின் மீது விமர்சனம் வைக்க திருமாவளவன் தயக்கம் காட்டுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார். புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை, கடலூர்…

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் எம்பி சந்திப்பு!

மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இது குறித்து மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள…

பாமக எனும் ஆலமரத்தை கோடரியால் வெட்ட அன்புமணி முயற்சி: ராமதாஸ்!

“தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து,…

வாக்காளர் மோசடி குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

“வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கம், தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்ப்பு தொடர்பான உங்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள சத்தியப் பிரமாண…

பாலாற்றில் கழிவுநீா் கலப்பு: ஆட்சியா்கள், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில…

கானா ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு!

கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று…

இயற்கை வளங்களை அழித்தொழிப்பதை இனியாவது ஒன்றிய-மாநில அரசுகள் கைவிட வேண்டும்: சீமான்!

உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை…