ஆளுநர் மாளிகையில் உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, கவர்னர் பீடி என கலாய்த்தேன் என்று…
Continue ReadingCategory: செய்திகள்
தகவல் தொழில்நுட்ப துறையில் நிதிநிலை தட்டுப்பாடு நிலவுகிறது: பழனிவேல் தியாகராஜன்!
தகவல் தொழில்நுட்பத் துறையின் நிதிநிலை தட்டுப்பாட்டில் உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்எல்ஏ…
டெல்லியில் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு!
டெல்லியில் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அமித்ஷாவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்…
அமலாக்க துறை மீது அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்!
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற…
சென்னை மாநகராட்சியின் மோசமான குப்பை மேலாண்மை: கார்த்தி சிதம்பரம்!
சென்னை மாநகராட்சி ஆய்வுப் பயணங்களில் இருந்து கற்றுக் கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை குறிப்பிட முடியுமா என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி…
மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்க வைத்திலிங்கம் கோரிக்கை!
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்கப்படுமா? என்று வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டசபையில்…
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பாராளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி!
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ்…
வவுனியாவில் நாளை தமிழக – இலங்கை மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்!
இலங்கையில் உள்ள வவுனியாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. கடந்த ஜனவரியிலிருந்து 20…
பார்த்திபன் செய்வது தமிழ்நாட்டுக்கு துரோகம் இல்லையா?: வன்னி அரசு!
தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் ஆளுநரை பார்த்திபன் போன்ற ஆளுமைகள் பாராட்டுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் இல்லையா? என விடுதலை சிறுத்தைகள்…
தேவநாதன் சொத்துகளை ஏலம்விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா?: உயர் நீதிமன்றம்!
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது…
டெல்லியில் எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை: எடப்பாடி பழனிசாமி!
“முக்கிய நபர் யாரையும் சந்திக்க வரவில்லை, டெல்லியில் திறக்கப்பட்டிருக்கும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்தேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக…
விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்தது சட்ட விரோதமானது: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!
மத்திய அரசின் அழைப்பின் பேரில் சண்டிகர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க தலைவர்களை பகவந்த் மான் அரசு கைது செய்தது சட்ட…
ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை: நிர்மலா சீதாராமன்!
நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை. மாநிலங்கள்…
டெல்லி பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு!
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகம்.…
ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் உடனடியாக காலி செய்ய வேண்டும்: இந்தியா!
ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள்…
ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு: மத்திய அமைச்சர்!
புதுச்சேரியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தின் ஆவண மையத்தில் 1,800 முதல் 1,900 வரையிலான ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன…
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.…
மலம் வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் சவுக்கு சங்கர் நிரூபிக்கப்பட்டும்: செல்வப்பெருந்தகை!
என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர்…
