ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் புதிதாக திறக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. செங்குத்து தூக்கு பாலம் மேலே ஏற்றப்பட்ட…
Category: செய்திகள்

இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: வைகோ கண்டனம்!
இந்தியா இலங்கை இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்: மு.க.ஸ்டாலின்!
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தமிழக…

வேளாண்துறையின் ஆண்டு வளர்ச்சி 0.15% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது: அன்புமணி!
தமிழகத்தில் 2024 – 25 ஆம் ஆண்டில் வேளாண்துறையின் ஆண்டு வளர்ச்சி 0.15% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 60 சதவீதம் மக்களின் பங்களிப்பு…

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!
பாம்பன் – மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா…

கருணாநிதி ஆதரித்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறார்: நிர்மலா சீதாராமன்!
கருணாநிதி ஆதரித்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் நலன் கருதி…

வக்பு திருத்த மசோதா மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணம்: செல்வப்பெருந்தகை!
வக்பு திருத்த மசோதா எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

முதலமைச்சருக்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா: ஆர்பி உதயகுமார்!
தமிழக சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல் ஸ்டாலின் மன்றமாக உள்ளது எனவும், நீட் பிரச்சனையில் முதலமைச்சரும், துணை அமைச்சரும் செலெக்ட்டிவ் அம்னீஷியா…

தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை!
1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.…

தமிழகம், கம்ப ராமாயணம் எனும் மகத்தான காவியம் எழுதப்பட்ட புனித மண்: கவர்னர் ஆர்.என். ரவி!
தமிழகம், கம்ப ராமாயணம் எனும் மகத்தான காவியம் எழுதப்பட்ட புனித மண் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். ராமநவமியை முன்னிட்டு…

அம்பேத்கர் ஜெயந்தி விழாவுக்கு தமிழக பாஜகவில் குழு அமைப்பு: அண்ணாமலை!
தமிழக பாஜக சார்பில், அம்பேத்கர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் ஏப்.14-ம் தேதி முதல் ஏப்.25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 7…

இந்திய அமைதிப் படை நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!
இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் உள்ள இந்திய அமைதிப் படைக்கான நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி…

மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28-ம் தேதி…

ஊட்டியில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஊட்டியில் நடக்கும் அரசு விழாவில், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.102 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை…

கோயில்களைக் கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை ஆகிவிடக்கூடாது: சீமான்!
பல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து, அறமற்ற துறையான தமிழ்நாடு அறநிலையத்துறை என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஜி.கே.வாசன்!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில்…

மக்கள் அரசியலில் பாதுகாப்பு என்பது அவசியமில்லை: சீமான்!
தவெக தலைவர் விஜய்க்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில். “ராணுவ அரசியலுக்கு வேண்டுமானால் ’Y’ பிரிவு பாதுகாப்பு தேவைப்படுமே தவிர;…