தமிழகத்தின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் மத்திய…
Category: செய்திகள்
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்…
தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது: மு.க.ஸ்டாலின்!
தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை…
இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: பிரதமர் மோடி!
உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது…
மன்மோகன் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா, பாக். நெருங்கின: உமர் அப்துல்லா!
“மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருக்கமாக வந்தன. ஆனால், அந்த நிலைமைக்கு என்…
ஆரியர் பற்றி தவறான கருத்தை திணிக்க முயற்சித்தார் பெரியார்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஆரியர்கள் பற்றிய தவறான கருத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சித்தார் பெரியார். உண்மையில், ‘ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம்’ என்பது ஒரு…
ராமேஸ்வரம் மீனவர்கள் “தீக்குளிப்பு போராட்டம்” அறிவிப்பு!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதைக் கண்டித்து, இந்த பிரச்சினையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை…
பாஜகவின் சொந்த அரசியலுக்காக மாநிலங்களை தண்டிக்கக்கூடாது: கனிமொழி!
பாஜகவின் சொந்த அரசியலுக்காக மாநிலங்களை தண்டிக்கக்கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். தொகுதி மறுவரை குறித்து திமுக எம்.பி. கனிமொழி…
தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது: திருமாவளவன்
தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது. அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என திருமாவளவன்…
மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு பாமக தயங்காது: அன்புமணி!
மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
பழங்குடி மக்களான மீனவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை: காளியம்மாள்!
தமிழ்நாட்டின் கடலோடி தொல் பழங்குடி மக்களான மீனவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை; மீனவர்கள் பிரச்சனையை பேச ராஜ்யசபா, மக்களவையில் எங்களுக்கான பிரதிநிதிகள்…
பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்: எடப்பாடி பழனிசாமி!
பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னாள் முதல்வர்…
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துவதாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பிளஸ்…
மத்திய அரசை கண்டித்து தொகுதிதோறும் பொதுக்கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என துணை முதல்வரும் அக்கட்சியின் இளைஞரணி…
உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகள் திடீர் நிறுத்தம்!
உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து…
பிளஸ்-2 பொதுத்தேர்வு: மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள் என்று கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு…
வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை
வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும். விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அய்யா வைகுண்டர்…
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!
2024-25-ஆம் கல்வியாண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
