தவெக​வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளவனுடன் சந்திப்பு!

விசிகவில் இருந்து விலகி தவெக​வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா​வுக்கு, தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், விசிக…

உள்துறைச் செயலர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்!

நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் தமிழக அரசின் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று மாலை உயர்…

உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்!

தமிழகத்தில் 32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.16 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு…

பெரியார் பற்றி பேசி சீமான் திசை திருப்புவது ஏன்?: ஜெயக்குமார்!

மறைந்த தலைவர் பெரியார் 100 சதவீதம் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார். அவர் சொல்லாததை எல்லாம் சொல்லி இப்போது மக்களை…

தவெகவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக…

Continue Reading

நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவில் அரசியல் கட்சிகளையே இல்லாமல் செய்துவிடும்: சிபிஎம்!

பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம்…

தமிழ்நாட்டை கூட கருணாநிதி நாடு என்று பெயரை சூட்டிவிடுவார்கள்: ஆர்.பி.உதயகுமார்!

”தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலைகளையும், அவர் பெயரிலான திட்டங்களையும் தொடங்குவதில்தான் திமுக அரசு அக்கறையாக உள்ளது. விட்டால் அண்ணா உருவாக்கிய…

ஆம் ஆத்மியின் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் பதவி விலகியுள்ளனர். டெல்லியின் சட்டப்பேரவைத்…

ஏழை மக்களுக்கு செல்வங்களை வழங்க லட்சுமியை பிராத்திக்கிறேன்: பிரதமர் மோடி!

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியை பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…

தமிழகம் முழுவதும் ஏப்.28-க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஏப்.28-க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும். இதை தலைமை செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற்று தடை செய்ய கோரி புகழேந்தி மனு!

நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற்று தடை செய்ய வேண்டும் என்றும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…

தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்!

தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூட திமுக அரசுக்கு மனம் இரங்கவில்லையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா தவெகவில் ஐக்கியம்!

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார்…

ஆளுநருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

“ஆளுநர் ரவி அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது எங்களுக்கு நன்றாகதான் உள்ளது. அவர் தொடர்ந்து அதை செய்ய…

‘கோமியம் குடிப்போம்’ திட்டத்தின் பெருமை முர்மு உரையில் இல்லையே: சு.வெங்கடேசன்!

கோமியம் குடிப்பதால் காய்ச்சல் குணமானது என்று சென்னை ஐஐடி இயக்குநர் பேசியிருந்தது விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் ‘கோமியம் குடிப்போம்’ திட்டத்தின் பெருமை…

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சினைதான்: உயர் நீதிமன்ற நீதிபதி!

மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி,…

ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்​செல்வம்!

ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்​செல்வம் கூறியுள்ளார். முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம்…

சுற்றுச்சூழலை பாதுகாக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும்: அன்புமணி!

“பாலாற்றைக் காக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க உயர் நீதிமன்ற…