வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி!

“வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா…

இரட்டை இலை வழக்கு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச்…

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: வைகோ!

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட…

பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி மலரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல்: சோனியாகாந்தி!

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும் என சோனியா காந்தி கூறியுள்ளார். வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சி…

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர்…

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள், இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள…

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்ட திருத்த மசோதா!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட…

கூட்டணிக்கு பரிந்துரைத்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்!

பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் அதன்…

இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்துக்கு பெரும் அச்சுறுத்தல்: பினராயி விஜயன்!

“இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை…

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரானோர் அனைவருமே இந்து விரோதிகள்: எச்.ராஜா!

வக்பு வாரிய திருத்த மசோதவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவருமே இந்து விரோதிகள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.…

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா: சாத்தூர் ராமச்சந்திரன்!

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது: துரைவைகோ!

மத்திய பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிப்பதால் கடுமையாக எதிர்க்கிறேன் என்று…

பிரதமர் மோடிக்கு எதிராக ஏப்.6-ல் கறுப்பு கொடி போராட்டம்: திருமுருகன் காந்தி!

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக ஏப்ரல் 6-ந் தேதி மதுரையில் மே 17 இயக்கம் சார்பில் கறுப்பு கொடி…

தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவு மீட்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை…

அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்: சீமான்!

செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.…

இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்: ராமதாஸ்!

‘இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம்…