பெரியாரின் உண்மையான சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: விஜய்!

“அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று தவெக…

எம்ஜிஆர் நினைவுநாள்: அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர்…

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருகின்றனர்: ராகுல் காந்தி!

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ கும்பகர்ணன்போல் தூங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள…

அமெரிக்காவின் ஏ.ஐ. பிரிவின் ஆலோசகராக தமிழர் நியமனம்!

அமெரிக்காவின் ஏ.ஐ. பிரிவின் ஆலோசகராக சென்னை தமிழர் நியமனம். இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் ஆவார். அமெரிக்கா ஜனாதிபதி…

ஆயிரத்தில் ஒருவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்: அண்ணாமலை!

எம்.ஜி.ஆர் 37-வது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆயிரத்தில் ஒருவரான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம் என…

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கிறிஸ்துமஸ் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக தலைவர்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:- கண்ணுக்குக்…

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது!

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி…

திராவிட மாடல் திமுக ஆட்சியில் தந்தை பெரியார் நினைவு ஊர்வலத்துக்கு தடை?: திருமுருகன் காந்தி!

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தின ஊர்வலம் நடத்த காஞ்சிபுரத்தில் போலீசார் தடை விதித்துள்ளதற்கு பெரியாரிஸ்டுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.…

கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது: சீமான்

58 கிராம பாசனத் திட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை: அண்ணாமலை!

விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை. மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக…

அனைத்து மக்களும் ஒற்றுமையாக – சமத்துவமாக வாழும் நாள் நிச்சயம் விடியும்: முதல்வர் ஸ்டாலின்!

நாடு நல்லவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்கும்! அனைத்து மக்களும் ஒற்றுமையாக – சமத்துவமாக வாழும் நாள் நிச்சயம் விடியும் என்று முதல்வர்…

Continue Reading

அமித்ஷா பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்: கார்த்திக் சிதம்பரம்!

அம்பேத்கரை அவமதிப்பு செய்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என கார்த்தி…

தமிழ்நாட்டில் தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும்: அன்பில் மகேஷ்!

மத்திய அரசு பள்ளிக் கல்வியில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆல் பாஸ் முறை ரத்து என்று அதிரடியாக கூறியிருப்பது தேசிய…

காலாவதியான 30 சுங்க சாவடிகளை ஏன் தமிழ்நாடு அரசு இழுத்து மூடவில்லை?: வேல்முருகன்!

தமிழ்நாட்டில் காலாவதியான 30 சுங்க சாவடிகளை தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இழுத்துமூடாமல் இருப்பது ஏன்? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

விளைநிலங்களையும், வாழ்விடங்களையும் விட்டு மக்களை விரட்டுவது கொடுமையாகும்: சீமான்!

நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பறிக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு வனத்துறை கைவிட வேண்டும் என்று சீமான்…

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் குமாா்…

நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி!

மகாராஷ்டிரத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த…

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மத்திய அரசு!

பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை…