அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன்- விஜய் இணைந்து பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில்…
Category: செய்திகள்
ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர்…
மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை: முதல்வர் ஸ்டாலின்!
மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து…
நெல்லையில் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் தேங்கி பாதிப்பு: அமைச்சர் கே.என்.நேரு!
திருநெல்வேலி மாநகரில் ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…
மருத்துவமனைகளில் விபத்துகள் ஏற்படாத வகையில் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்: கமல்ஹாசன்
மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல: தமிமுன் அன்சாரி!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். ஒரே நாடு,…
பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கல்!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க, துணை முதல்வர், அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர், கொறடா, திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத…
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு: முதல்வர் ஸ்டாலின்!
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில், உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு…
திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை!
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்…
சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது: மல்லிகார்ஜுன கார்கே!
சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மாநிலங்களவை சபாநாயகர் கெஜதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து…
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை: ரேவந்த் ரெட்டி!
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை. சட்டப்படி நடந்துள்ளது. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெலுங்கானா முதல்-மந்திரி…
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது: மு.க.ஸ்டாலின்!
வைக்கத்தில் பெரியார் நினைவிடம் திறந்துவைத்து குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய…
தந்தையின் பேச்சை மதிக்காத பிள்ளை, என்ன பிள்ளை?: எச். ராஜா!
ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்திருப்பதாகக் குறிப்பிட்டு முதல்வரை எச்.ராஜா விமர்சித்துள்ளார். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எச்.…
இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக மீண்டும் துரோகத்தை செய்துள்ளது: அமைச்சர் நாசர்!
இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை செய்துள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களை அவதூறு…
தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம்: அரசு ஊழியர்கள் எச்சரிக்கை!
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக மவுனம் கலையாவிட்டால் அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு…
நீதிபதிகளின் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.!
இந்திய நீதித்துறையில் சாமானிய நடுத்தர மக்கள் நீதி பெறுவதற்கு நெடிய காலம் காத்திருக்க வேண்டும் என்கிற எதார்த்தம் வெளிப்படுகிறது என்று மதுரை…
கும்பமேளாவில் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும்: பிரதமர் மோடி!
ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்தான் கும்பமேளா. இங்கு சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில்…
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
திண்டுக்கல்லில் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
