தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை…
Category: செய்திகள்
பிரியங்காவின் முதல் உரை எனது முதல் உரையைவிட சிறப்பாக இருந்தது: ராகுல் காந்தி!
நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஆற்றிய முதல் உரையைவிட, தனது தங்கை பிரியங்கா காந்தியின் முதல் உரை சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி…
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கனஅடி உபரிநீர் இன்று (டிச.13) திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம்…
பொதுக் கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும்: விஜய்!
ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும் என்று தமிழக…
அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன்: சீமான்!
அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மதுரை…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபர் போல் ஆக நினைக்கிறார் மோடி: வைகோ!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபரை போல குடியரசு தலைவர் ஆகிவிட வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று,…
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
டெல்டா மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…
ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி!
அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக…
செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார்?: உச்சநீதிமன்றம்!
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் எப்படி அமைச்சராக தொடர்கிறார்?…
மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்!
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,…
அரசமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த ஆளும் கட்சி முயற்சி: பிரியங்கா காந்தி!
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சி (பாஜக) மேற்கொண்டது என காங்கிரஸ்…
தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை: முதல்வர் ஸ்டாலின்!
“தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை…
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு பாடம் சொல்லித் தரப்படும்: கனிமொழி!
மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தமிழ்நாடு அரசுக்கு தராமல் இப்படி கல் நெஞ்சோடு நடந்துகொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்ந்து…
செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி…
‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி: அண்ணாமலை
‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு பிரதமர்…
வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்
வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிராகரிக்க முடியாத சக்தியாக உருவாக்குவோம்: இரா.முத்தரசன்!
நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்தி, நிராகரிக்கப்பட முடியாத சக்தியாக உருவாக்குவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.…
இந்து மதத்தின் மீது தீராத வன்மம் கொண்டதாக திமுக அரசு உள்ளது: வானதி சீனிவாசன்!
கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க முடியவில்லை எனில் இந்து சமய அறநிலையத்துறை எதற்கு என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை…
