திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள்…
Category: செய்திகள்
பொதுத் துறை வங்கிகள் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: நிர்மலா சீதாராமன்!
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100: அரவிந்த் கேஜ்ரிவால்!
தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த…
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இடையூறு: சத்குரு ஜக்கி வாசுதேவ் வருத்தம்!
நாட்டில் செல்வ வளத்தை உருவாக்கும் தொழில்முனைவோர்களை அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்க வைக்க கூடாது என பிரபல ஆன்மீக குருவான சத்குரு ஜக்கி…
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 15-ம் தேதி உருவாகிறது!
மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு…
இந்த ஆண்டில் மொத்தமே 18 நாள் தான் சட்டசபை கூடியுள்ளது: ராமதாஸ்!
இந்த ஆண்டில் 18 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடி இருக்கிறது. அதிலும், துறை மானியக் கோரிக்கைகள் மீது 8 நாட்கள் மட்டுமே…
இது தான் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா?: எடப்பாடி பழனிசாமி!
விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை: ஆளுநர் ரவி!
“பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை. சனாதனம் என்பது சமத்துவம்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். கன்னியாகுமரி தெற்கு தாமரைக்குளத்தில்…
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்: உதயநிதி ஸ்டாலின்!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…
சசிகலாவிற்கு எதிரான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்…
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்காக நீதி கோரி ராகுலுக்கு கடிதம்!
உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பலியான பெண்ணுக்கு நீதி வேண்டி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில்…
நாங்கள் மணிப்பூர் என்று சொன்னதை மோடி கரீனா கபூர் என்று நினைத்து விட்டார்: காங்கிரஸ்!
கரீனா கபூர் குடும்பத்தை நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்ததை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார். இந்தியாவில் பழம்பெரும் நடிகர்களுள்…
மசூதி இடத்தில் இந்து கோயில் இருந்ததாக வழக்கு வந்தால் இனிமேல் விசாரிக்க கூடாது: உச்சநீதிமன்றம்!
மசூதிகள் இருக்கும் இடத்தில் இந்து கோயில்கள் இருந்தது என உரிமை கொண்டாடும் எந்த வழக்குகளையும் இனி எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது…
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்று தமிழக வீரர் டி குகேஷ் சாதனை!
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி 18 வயதேயான தமிழக வீரர் டி குகேஷ் வென்று புதிய…
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஜனநாயக விரோத நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்!
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு மாறான…
மோடி அரசினால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை: ஜெய்ராம் ரமேஷ்!
மத்திய அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அரசின் யுக்திகள் கார்ப்பரேட் நிறுவனங்களின்…
பாகிஸ்தான் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: ஜெய்சங்கர்!
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு, வெளியுறவுத் துறை…
கிண்டி மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவை சிகிச்சைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவை சிகிச்சைகளும், 538 நரம்பியல் அறுவை…
