கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை…

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திமுக அரசு: எடப்பாடி!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் இருந்து மக்களை திமுக அரசு வலுக்கட்டாயமாக…

தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்த முடியாதா?: சீமான்!

அரசு மருத்துவர் நியமனத் தேர்வில் ஊழல் புகார்; மருத்துவர் தகுதித் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமே நடத்த வேண்டும்…

புயலை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்: மு.க.ஸ்டாலின்!

அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் இழிவான அரசியல் செய்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். ரூ.1,383 கோடி…

தென்கொரியாவில் அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்கள் வாக்களிப்பு!

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில…

தமிழகத்துக்கு துணை நிற்போம்: பினராயி விஜயன்!

புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழகத்துக்கு உறுதுணையாக கேரளம் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வங்கக்…

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா!

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக சாரா டெண்டுல்கர் பொறுப்பேற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது…

கூடுதல் இழப்பீடு வழங்க கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டம்!

தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் இன்று மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மதுரை விமான…

தமிழ்நாட்டில் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை: திருச்சி சிவா!

தமிழ்நாட்டில் தம்மை இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் என நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் சர்ச்சையாக…

சென்னையில் தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது!

வங்கதேச அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள்…

அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்!

நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின்…

அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அன்பில் மகேஸ்!

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.…

புயல் நிவாரண நிதி வழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

புயல் நிவாரண நிதி வழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளை நான்கு…

தமிழகம், கேரளாவை மத்திய அரசு வஞ்சிக்கிறது: சபாநாயகர் அப்பாவு!

“தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை” என்று சட்டப்பேரவைத் தலைவர்…

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி மறைமுக கூட்டணி: டிடிவி தினகரன்!

“திமுக தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக துணை போகிறார் எடப்பாடி பழனிசாமி. தான் செய்த ஊழல், வழக்குகள், கைது நடவடிக்கைகள், கொலை, கொள்ளை…

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன: செல்வப்பெருந்தகை!

மோடி ஆட்சி அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள நோக்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர்…

ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும்: முத்தரசன்!

பெஞ்சல் புயலால் பாதித்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…

10 நிமிடத்தில் மருந்து சப்ளை செய்யும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்: திமுக எம்.பி.!

“பத்து நிமிடத்தில் மருந்துகள் சப்ளை செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள்…