“எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நான் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பதில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர்…
Category: செய்திகள்
மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக வரும் டிச.9-ல் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்: அப்பாவு!
“தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் டிச.9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் நாளில், மாநில அரசின் அனுமதி…
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் இன்று நாள் (டிச.2) முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு…
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் டி.ஆர்.பாலு நோட்டீஸ்!
ஃபெஞ்சல் புயல், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான…
விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!
இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக…
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீமானின் கட்சி தமிழ்நாட்டில் இருக்காது: நாஞ்சில் சம்பத்!
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் சீமானின் கட்சி தமிழ்நாட்டில் இருக்காது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.…
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு!
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.…
விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக பாஜக!
மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் தெரிவித்துள்ளார் . பாஜக மாநில…
முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி: காதர் மொய்தீன்!
முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி நடப்பதாகவும், அதை கண்டித்து நாடு முழுவதும் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய…
திருவண்ணாமலையில் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை: ஏழு பேரின் நிலை என்ன?
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டில் இருந்த ஏழு பேரின் நிலை என்ன…
மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துணை…
ஆட்சி இருக்கிறது என்கிற ஆணவமா?: எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை மதிப்பது இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு இபிஎஸ் காட்டமாக பதில் அளித்துள்ளார். ஃபெஞ்சல் புயல்…
இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: மோகன் பகவத்
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தால், சமூகம் அழிந்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்…
சிறுபான்மையினர் விஷயத்தில் இந்தியாவும் வங்கதேசமும் ஒன்று: மெகபூபா முஃப்தி!
“வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது போல இந்தியாவிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று…
வக்பு வாரியம் கலைக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவிப்பு!
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட வக்பு…
ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி, பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: சீமான்!
கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி, பயிர்க்கடன்களை முற்றிலுமாகத்…
அரிட்டாபட்டியில் இருந்து ஒருபிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்: சு.வெங்கடேசன்!
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் இருந்து ஒருபிடி மண்ணை கூட, எடுக்க அனுமதிக்கமாட்டோம் என, மதுரை எம்பி. சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்: மு.க. ஸ்டாலின்!
“தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்” என மழை தொடர்பான எடப்பாடியின்…
