இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். மதுரை – அழகர்கோயில் சாலையிலுள்ள…
Category: செய்திகள்
திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய்யும் பேசுகிறார்: அண்ணாமலை!
திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய்யும் பேசுகிறார். புதிதாக வேறு எதுவும் அவர் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசு உதவி கேட்கப்படும்: முதல்வர் ரங்கசாமி!
புதுச்சேரியில் விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகளின் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உள்பட அனைத்து பாதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உதவி…
இன்றைய நமது போராட்டம் என்பது நாட்டின் ஆன்மாவுக்கானது: பிரியங்கா காந்தி!
“இன்றைய போராட்டம் என்பது மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கும், அவர்களை சில தொழிலதிபர் நண்பர்களிடம் ஒப்படைப்பதற்கும் எதிரானது” என்று காங்கிரஸ் எம்.பி.,…
நடுக்கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மீட்பு!
நடுக்கடலில் மாயமான திரேஸ்புரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச எல்லை அருகே தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள்…
அரசியல் கட்சி, அமைப்பு குறித்து தவாகவினர் விமர்சிக்கவே கூடாது: வேல்முருகன்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், “எந்த ஒரு அரசியல் கட்சி குறித்தோ, அமைப்பு குறித்தோ,அதன் தலைமைகள் குறித்தோ, அதன் பொறுப்பாளர்கள் குறித்தோ அவர்களை…
கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கவும்: எடப்பாடி!
டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாகக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க…
அரசுத்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும்: அன்புமணி!
மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு ஆள்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும்…
என்மீது வீசப்பட்ட திரவம் ஆபத்தானதாக இருக்கலாம்: அரவிந்த் கேஜ்ரிவால்!
“என்மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது, ஆனால் ஆபத்தானதாக இருக்கலாம் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச்…
புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!
“அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது” என தமிழக முதல்வர்…
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ்!
“ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்”…
விழுப்புரம் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு!
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் இன்று அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு…
எஃப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் பட்டேலை…
ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் நூலை விஜய் வெளியிடுகிறார்: திருமாவளவன் புறக்கணிப்பு!
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த விழாவை விசிக…
தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான்!
தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…
மின்கம்பியில் மிதித்து உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முக ஸ்டாலின்!
ஃபெஞ்சல் புயலின்போது அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்து உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் ரூ.5 லட்சம்…
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல நாடகமாடுவது…
ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்பு இல்லை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!
ஃபெஞ்சல் புயல் தொடர்பாக சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்…
