புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
Category: செய்திகள்
தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!
“இனிவரும் காலங்களில் பாஜக அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது…
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!
சட்டம் – ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை அமமுக பொதுச்…
மேகதாது அணை திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் சித்தராமையா மனு!
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கேட்டு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனு அளித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக…
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!
பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு…
ஊட்டி தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ70.23 கோடி: பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!
தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமான ஊட்டி ‘தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.70.23 கோடி நிதி ஒதுக்கியுள்ள பிரதமர்…
உத்தரப்பிரதேசம் சம்பலில் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும்: திருமாவளவன் கடிதம்!
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த…
தமிழகத்தில் வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: அண்ணாமலை!
தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேவையெனில் பழனிசாமியிடம் விசாரணை: அரசு வழக்கறிஞர்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தபடும்…
ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு இடைக்கால தடை!
ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு மற்றும் அவரது நடவடிக்கைக்கு உச்ச…
ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரியல்ல: நடிகை கஸ்தூரி!
சுவாமி ஐயப்பன் குறித்து இசைவாணி அவதூறாக பாடிய பாடலை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனவும், ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள்…
மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்
தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, முழு நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்…
சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி!
காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர்…
தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக திமுக அரசு மாற்றியிருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…
மருத்துவர்களின் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன்!
ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அமமுக பொதுச்செயளார்…
பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் சாமிநாதன்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை…
சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுங்கள்: ராமதாஸ்!
மக்களுக்கு சேவை – கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்க வேண்டாம், சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுங்கள் என பாமக நிறுவனர்…
டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை…
