”800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும் இயங்காதது ஏன்? ரூ.41,000 கோடி கட்டண உயர்வுக்குப் பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்?”…
Category: செய்திகள்
கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி: மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்!
வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்…
டெல்டா பகுதியில் பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு தி.மு.க.வே காரணம்: அண்ணாமலை
பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர்…
தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர்: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் பேச்சால் சர்ச்சை!
“பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருந்தனர்”, என்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின்…
தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம்: அமைச்சர் கே.என்.நேரு!
மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம் என்று அமைச்சர்…
தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574 கோடி வழங்க வேண்டும்: அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்!
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று டெல்லியில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார். தமிழக அரசின்…
பாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும்: அர்ஜுன் சம்பத்
பாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். திருச்சி…
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு: தலைமைச் செயலர்!
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்…
நிபந்தனை தளர்வு கோரி நடிகை கஸ்தூரி மனு தாக்கல்!
நிபந்தனை தளர்வு கோரி எழும்பூர் கோர்ட்டில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர்…
விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிக்கிறது: கனிமொழி எம்.பி !
விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தி.மு.க எம்.பி., கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஸ்வகர்மா திட்டத்தை…
தமிழர் நலனுக்காக தமாகா பாடுபடும்: ஜி.கே.வாசன்!
தமாகா நேர்மை, எளிமை, தூய்மையைப் பின்பற்றி தமிழர்களின் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து செயல்பட்டு வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிச.12 முதல் விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பகுஜன்…
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு…
வங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம்!
வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்…
எந்த இயக்கத்தை நேசித்தேனோ அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது: வைகோ!
எந்த இயக்கத்திற்காக உழைத்தேனோ எந்த இயக்கத்தை நேசித்தேனோ அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது. திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து…
கடலூரில் கடலில் சிக்கிய 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடலூரில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்,…
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜார்க்கண்டில்…
தவெக மாநாட்டின்போது விபத்தில் பலியான தொண்டர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி!
தவெக மாநாட்டிற்கு வந்தபோது விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இன்று நிதியுதவி அளித்துள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரையும்…
