தொழிலாளர்களின் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு: சாம்சங் நிறுவனம்!

தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை…

விளைநிலங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசு மழை வெள்ளப் புயலால் பாதிக்கும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன்…

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோ (Pink Auto) திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள…

வக்ஃப் மசோதா கூட்டத்தில் கண்ணாடி பாட்டிலை உடைத்த திரிணமூல் எம்.பி சஸ்பெண்ட்!

வக்ஃப் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் காரசாரமாக உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, பாட்டிலை உடைத்ததால்…

அதிமுகவில் எரிந்துகொண்டிருக்கும் தீயை பழனிசாமி முதலில் அணைக்கட்டும்: முத்தரசன்!

“அதிமுகவில் எரிந்துகொண்டிருக்கும் தீயை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முதலில் அணைக்க வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்…

தீபாவளி கூட்டத்தில் குற்றங்களைத் தடுக்க சென்னையில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு!

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சென்னை தி.நகரில் போலீஸார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை…

பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு கலாம் பெயர் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்: ஆர்.என்.சிங்!

பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டுவது குறித்து மத்திய அரசு முடிவு…

ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு அமைதித் தீர்வு: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் மோதல்கள் அனைத்தும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று விளாதிமிர் புதின் உடனான பேச்சுவார்த்தையின்போது…

தலைமறைவாக இருந்து இந்திய நீதித் துறைக்கே சவால் விடும் நித்தியானந்தா: உயர்நீதிமன்றம்!

நித்தியானந்தா தலைமறைவாக இருந்துக் கொண்டு நீதித் துறைக்கு சவால் விடுகிறார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி கண்டனம்…

பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து காவல் துறையினருக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும்: பாஜக!

“காவல் துறையினருக்கு, பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து, உயர் அதிகாரிகள் போதிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். காவல்துறையினர் அவசியம் இல்லாமல் அத்துமீறி…

உதயநிதி வயசுதான் எனக்கு அனுபவம்: எடப்பாடி பழனிச்சாமி!

நான் பதவிக்கு வந்ததை பற்றி பேசும் உதயநிதி ஸ்டாலினின் வயதை விட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம், அனுபவத்தால், உழைப்பால் தான்…

யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி நவ.7ம் தேதி பேரணி: டாக்டர் கிருஷ்ணசாமி!

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7ம் தேதி புதிய தமிழகம்…

தனியார் மயத்துக்கு வழிவகுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி!

தீப ஒளி திருநாளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசுப்…

தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் பொறுப்பேற்பு!

தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் ரஹாத்கர் இன்று (செவ்வாய்க் கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய மகளிர்…

பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது: பிரதமர் மோடி!

பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்ப்பது குறித்து இபிஎஸ் முடிவெடுப்பார்: கே.பி.முனுசாமி

“அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்ப்பது குறித்து, பொதுச்செயலாளர் பழனிசாமி முடிவெடுப்பார் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர்…

திமுக ஆட்சியில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: சபாநாயகர் அப்பாவு

“திமுக ஆட்சி அமைந்த பின்னர் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்று சபாநாயகர்…