மெரினாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலா ரூ.1 லட்சம் நிதி!

“சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக…

வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது: செளமியா அன்புமணி!

சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரம்மாண்டமாகவும், மிக பிரமிப்பாக நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது…

போதைப் பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றி ஆளுநர் ஏன் வாய் திறப்பதில்லை?: ரகுபதி!

“இந்தியா முழுவதும் பாஜக நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் ஆளுநர் ஏன் பேச மறுக்கிறார்?…

Continue Reading

பொதுமக்களை குறை கூறுவதற்கு உங்களுக்கு உறுத்தவில்லையா: கனிமொழிக்கு வானதி கேள்வி!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்களுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்ய தவறிய முதல்வர் ஸ்டாலினைதான் கேள்வி…

விமான சாகச நிகழ்வு உயிரிழப்புக்கு உயர்மட்ட விசாரணை வேண்டும்: திருமாவளவன்!

“மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதில், நூற்றுக்கணக்கானோர் மயக்கமுற்றனர் என்பதும்…

மெரினா சம்பவத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்!

இந்திய விமானப்படை சாகச நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து…

லாலு பிரசாத், தேஜஸ்விக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய வழக்கில், முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத்…

லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவ முகாம்களை பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டார்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து இன்றுடன் (அக்.07) ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் லெபனான் எல்லையில் இருக்கும்…

மெரினா சம்பவம் துர்திஷ்டமானது. அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்!

“சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலில் யாரும் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம் மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தது போலத் தெரிகிறது. இச்சம்பவம்…

5 பேர் உயிரிழப்க்கு தமிழக அரசு தான் பொறுப்பு: அன்புமணி ராமதாஸ்!

விமானப்படை சாகசத்தைக் காண வந்தவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

மெரினா கடற்கரையில் போதுமான குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது: மா.சுப்பிரமணியன்

மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்திய விமானப்படையின் 92வது…

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: அண்ணாமலை

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே சென்னை மெரினா சம்பவத்திற்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக…

விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை: ஜெயக்குமார்!

விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்…

சென்னை விமான படை சாதனை நிகழ்வு வேதனை நிகழ்வாக மாறியது: ஆதவ் அர்ஜுனா!

ஆளும் திமுக அரசிற்கு எதிராக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அடுத்தடுத்து கருத்து கூறி வருவது சர்ச்சையாகி வருகிறது.…

மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியது: பாஜக குற்றச்சாட்டு!

விமான சாகச நிகழ்ச்சியில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பாஜக…

தமிழ்நாடு போலீசார் போதை பொருட்களை பிடிப்பதே இல்லை: ஆளுநர் ரவி!

தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சாவை மட்டுமே பிடிப்பதாகவும் பிற போதைப் பொருட்களை ஒரு கிராம் கூட பிடித்தாக தகவல்…

முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவோம் என்று கூறவில்லை: அமைச்சர் ரகுபதி!

படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றுதான் கூறினோமே தவிர, முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவோம் என்று கூறவில்லை என்று அமைச்சர் ரகுபதி…

எமிஸ் செயலியில் தகவல்கள் பதிய 1,800 பேர் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவு செய்ய மேலும் 1,800 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…