நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், அவர்களின் குற்றச்சாட்டுகள் பற்றி பேசியுள்ளார்…
Category: செய்திகள்
விசிக சார்பில் நடைபெற்ற மாநாடு 100% வெற்றி: திருமாவளவன்!
உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர்…
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை குறிவைக்கும் போதைப்பொருள் விற்பவர்கள்: எடப்பாடி பழனிசாமி!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும், இதை திமுக அரசு…
தோல்வியை ஒப்புக்கொண்டு திராவிட மாடல் அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி!
“தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச் சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான். திராவிட மாடல்…
முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன்!
ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்…
ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு!
கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள…
அரசியல் சாசனத்தை அழிக்க விரும்புகிறது பாஜக, ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி!
பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் சாசனத்தை அழிக்க விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நூ…
காங்கிரஸால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது: பிரதமர் மோடி
“காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது, ஒருபோதும் நாட்டை வலிமையாக்க முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…
கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு!
கூடங்குளம் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்…
விளையாட்டு சங்கங்களில் விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி
விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக…
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவலநிலை: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் சமூக அநீதி அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும்: சீமான்
பரமக்குடி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்…
மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
செஞ்சியில் மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு பயன்படுவது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்!
இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக பயன்படுவதுதான் வருத்தமளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தின்…
அரசியல்வாதி போல ஆளுநர் நடந்துகொள்கிறார்: அமைச்சர் ரகுபதி!
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல நடந்துகொள்கிறார் என சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சென்னை…
சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும்: திருமாவளவன்
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்: ஜெய்ராம் ரமேஷ்
சாதி என்பது பல நூற்றாண்டுகளாக நமது அடிப்படை கட்டமைப்பில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என ஜெய்ராம் ரமேஷ்…
புதிய கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்!
தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் பிகாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நாட்டில் உள்ள பல அரசியல்கட்சிகளுக்கு தேர்தல்…
