இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் பதற்றம், லெபனான், சிரியா வரை விரிவடைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட மேற்கு ஆசியா முழுவதுமே போர் மேகம்…
Category: செய்திகள்
திண்டுக்கல் ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது போலீஸ் துப்பாக்கி சூடு!
திண்டுக்கல், பேருந்துநிலையம் பாலாஜிபவன் எதிரே பென்சனர் காம்பவுண்ட் சாலையில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய முகமதுஇர்பான் என்பவரின் தலையை சிதைத்து…
திருமாவளவனின் மாநாடு அரசியல் நாடகம்: விஜய பிரபாகரன்
திருமாவளவனின் மாநாடு அரசியல் நாடகம் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார். தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 20-ம் ஆண்டு…
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: எச்.ராஜா!
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா கூறினார்.…
பாம்பன் புதிய பாலம் திறப்பு அன்று ரெயில் மறியலில் ஈடுபட மீனவர்கள் முடிவு!
பாம்பன் புதிய பாலம் திறப்பு அன்று ரெயில் மறியலில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து 5 நாட்களுக்கு முன்பு…
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணைய தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…
மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!
மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் விஜய் டாடா…
சனாதன தர்மத்தை காப்பாற்ற உயிர் கொடுப்போம்: பவன் கல்யாண்!
சனாதன தர்மத்தை காப்பாற்ற உயிர் கொடுப்போம் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்றிரவு திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.…
சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு ரூ.63, 246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்!
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் கோரிக்கையை ஏற்றதற்கு பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு…
திருமாவளவன் இப்படி பேசுவார்னு நினைக்கவே இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்!
தன்னைப் பற்றி திருமாவளவன் பேசியதற்கு தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார். மகாத்மா…
டாஸ்மாக் கடைகளை மூடினால் முதலில் பாதிக்கப்படுவது சீமான் தான்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
டாஸ்மாக் கடைகளை மூடினால் முதலில் பாதிக்கப்படுவது சீமான் தான் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி…
மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!
மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. கடந்த…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், 30 பேர் மீது சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகை…
ஜப்பான் மியாசாகி விமான நிலையத்தில் ஓடுபாதையில் குண்டுவெடிப்பு!
ஜப்பான் நாட்டு மியாசாகி விமான நிலையத்தில் 2ஆம் உலக போரின் போது புதைக்கபட்ட குண்டு வெடித்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. மியாசாகி…
பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்றம் மறுப்பு!
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.…
தமிழிசையை அவமானப்படுத்தியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக
“பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையை அவமானப்படுத்தியதற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய, மாநில அரசின் பெண்கள் நல அமைப்பு…
திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கு பற்றி பேசுவதால் என்ன பயன்?: ராமதாஸ்!
“மது விலக்குக்காக ஒலிக்கும் குரல்கள் அனைத்தையும் எங்கள் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், மது ஆலைகளை நடத்தும் திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு…
திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்: எச்.ராஜா!
“போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன்…
