தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். விருதுநகரில் காமராசர்…
Category: செய்திகள்
காமராஜர் மது விற்பனை செய்து அரசை நடத்தவில்லை: சீமான்!
காமராஜர் மது விற்பனை செய்து அரசை நடத்தவில்லை, இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை. குடும்ப வாரிசுகளுக்கு பதவி கொடுக்கவில்லை என்று கூறி…
சொத்து வரி உயர்வைக் கண்டித்து அக்.8-ல் அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்!
“40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக…
கதர் மற்றும் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டுக்கு வலிமை சேர்ப்போம்: மு.க.ஸ்டாலின்!
“கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில்,…
பொன்முடி இலாகா மாற்றத்துக்கும் ஆளுநருக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் ரகுபதி!
அமைச்சர் பொன்முடி பொறுப்பில் இருந்த உயர்கல்வித்துறை மாற்றப்பட்டதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்பது காரணம் அல்ல என்று…
தமிழக அரசு சொந்த நிதியில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ்!
“மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக…
துணை முதல்வர் உதயநிதியின் தனி செயலராக பிரதீப் யாதவ் நியமனம்!
தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்று கொண்ட நிலையில் அவரது செயலாளராக…
கோவை ஈஷா மையத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை!
கோவை ஈஷா மையத்தில் இன்று (அக்.2) இரண்டாவது நாளாக, காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர்…
ஈரானுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய…
புனேவில் ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் உயிரிழப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு…
தற்போதைய சூழலில்தான் காந்தியாரின் தேவை மிகுதியாக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
“காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தியடிகளின்…
அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு!
இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க…
மகாத்மா காந்தி பிறந்த நாள்: ராஜ்காட்டில் ராகுல் காந்தி, அதிஷி மரியாதை!
டெல்லி முதல்-மந்திரியான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று மலர்களை தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.…
காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று விவசாயிகள் சாலை மறியல்!
காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி இன்று (அக்.2)டெல்டா மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது தமிழக…
எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீச்சு: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கண்டனம்!
எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி…
அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் பள்ளிக் கல்வித்துறை…
தாய்லாந்தில் பேருந்து தீப்பற்றி 23 பேர் உயிரிழப்பு!
தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று தீப்பற்றிய விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்தின் மத்திய உதாய் தானி…
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்!
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சைரன் ஒலி எழுப்பி பொதுமக்களை…
