கோடநாடு கொலை வழக்கு விசாரணை அக்டோபர் 25-க்கு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் ஜெயலலிதா…

மாற்றுத் திறனாளிகள் குறித்த பேச்சு: மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு!

மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய வழக்கில், போலீஸார் பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்…

லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 700 -ஐ தாண்டியது!

லெபனான்-இஸ்ரேல் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும்…

ஊழலைப் பற்றி பேச பா.ஜ.க.வினருக்கு என்ன தகுதி இருக்கிறது?: செல்வப்பெருந்தகை!

தேர்தல் பத்திர நன்கொடையை குவித்துக் கொண்டு ஊழலுக்கு துணை போகும் ஆட்சி தான் பா.ஜ.க. ஆட்சி என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு…

இறந்தவரின் உடலை வழங்க கூடுதல் பணம் கேட்ட தனியார் மருத்துவமனை: ராமதாஸ் கண்டனம்!

கூடுதல் பணம் கேட்டு உயிரிழந்த நோயாளியின் உடலை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எக்ஸ்…

குரங்கு அம்மை நோய்: மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம்!

குரங்கு அம்மை நோய் தடுப்பு பணிகளை வலுப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்…

காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது: அமித் ஷா

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்புவதாக அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். ஜம்மு…

ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களை நாளைக்குள் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு

ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களை நாளைக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு…

அவதூறு வழக்கில் அப்பாவு அக்.18-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு!

சபாநாயகர் அப்பாவு அக்டோபர் 18-ந்தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும்…

2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முதல்-அமைச்சர்: புஸ்ஸி ஆனந்த்

எந்த தடை வந்தாலும் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்தே தீரும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். அக்டோபர் 27 ம்…

தமிழக மீனவர்களுக்கு இந்திய கப்பற்படை பாதுகாப்பு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து புதுப்புது வடிவங்களில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்களுக்கு இந்திய கப்பற்படையின்…

செந்தில் பாலாஜி பிணையில் வந்தது தியாகமா?: சீமான்!

“அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான்.…

தீவிர தாக்குதல் நடத்தப்படுமானால் அணுஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயங்காது: புதின்!

உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் விளாடிமிர்…

அமலாக்கத் துறை ஒடுக்குமுறைக்கு உச்ச நீதிமன்றமே விடியல்: மு.க.ஸ்டாலின்!

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை வரவேற்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்…

இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை இந்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்: ராமதாஸ்

இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை இந்திய அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம்…

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர்…

முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கிறார்!

டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்து…

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு…