4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்: தமிழக அரசு!

கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரசுக்கும் ஆசை உண்டு: கார்த்தி சிதம்பரம்!

ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரசுக்கும் ஆசை உண்டு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கார்த்தி…

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல: எடப்பாடி பழனிசாமி!

ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ‘மக்களைக் காப்போம்,…

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை!

உளுந்தூர்பேட்டை கார் விபத்து விவகாரத்தில் மதுரை ஆதீனத்திடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் மதுரையில்…

கட்சிகள் எப்போதும் தேச நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: சசி தரூர்!

‘கட்சிகள் எப்போதும் தேச நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். பகல்காம் பயங்கரவாத…

3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும்: காங்கிரஸ்!

வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க…

பாமகவின் மூன்று எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

பாமகவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான சிவக்குமார், வெங்கடேசுவரன், சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம்…

திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்!

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை ஒரு வார காலமாகியும் கைது செய்யாத திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய…

வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாக கூறுவது ஊழலுக்கு அச்சாரம்: எல்.முருகன்!

வை​கை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட திமுக அரசு முயற்சி செய்​வ​தாக மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன்…

விசிக, இடதுசாரிகளுக்கு பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல: கே.என்.நேரு!

“பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள்” என…

திமுக 525 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பத்து சதவீதம் கூட நிறைவேற்றவில்லை: ஆர்பி உதயகுமார்!

திமுக 525 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பத்து சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90% நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சை பொய் சொல்கிறார்…

வியட்நாமில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 34 பேர் பலி!

வியட்நாமில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம்.…

5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?: மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

மோடி ஜி, 5 ஜெட் விமானங்கள் பின்னணியில் உள்ள உண்மை என்ன? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே…

மோடியை முன்னிறுத்தாவிட்டால் பாஜகவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது: நிஷிகாந்த் துபே!

மோடியை முன்​னிறுத்​தா​விட்​டால் மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக​வால் 150 இடங்​களில்​கூட வெற்றி பெற முடி​யாது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.…

பாலியல் புகார்களுக்காக கல்லூரிகளிலும் உள்ளக குழுவை அமைக்காதது ஏன்?: நயினார் நாகேந்திரன்!

தமிழகத்​தில் பாலியல் குற்​றமே நடக்​க​வில்லை என்று கணக்கு காட்​டு​வதற்​காக, கல்​லூரி​களில் உள்ளக புகார் குழுக்​களையே அமைக்​காமல் திமுக அரசு கிடப்​பில் போட்​டுள்​ளதா…

தூத்துக்குடி விமான நிலையத்தை 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி 28-ந் தேதி திறந்து வைக்கிறார். தென்னகத்தின் தொழில்நகரமாக உருவாகி உள்ள தூத்துக்குடியில், 1992-ம்…

60,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்: அமர்நாத் ராமகிருஷ்ணன்!

தென்னிந்திய பகுதியில் 60,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழர்கள் குறித்து தெரிந்துகொள்ள கீழடி போன்ற அகழாய்வுகள்தான் ஆதாரங்களாக…

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் உள்ளன: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.…