ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு போலீஸ் அனுமதிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழக காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி…

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து விட்டனர். அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி, நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன்…

உதயநிதி துணை முதல்வரானால் திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டால் பல்வேறு திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என்று கடலூரில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்…

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ஆதிஷி!

டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக…

நீர் இல்லாத தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன்!

பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான…

சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக ஊடகங்கள் மாறிவிட்டன: பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகாவில்…

மறுக்கப்பட்ட உரிமையை வழங்கவே சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது: கனிமொழி!

“சாதி சான்றிதழ் கேட்பது சாதியை தெரிந்து கொள்வதற்காக அல்ல; அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, உரிமையை வழங்கவே சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது” என்று…

சென்னையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை!

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி இன்று (செப்டம்பர் 18) காலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா…

அனைத்து குடியிருப்புகளின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்: டி.டி.வி தினகரன்!

தரமற்ற குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயளாலர்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து சோனியா காந்திக்கும் பொருந்துமா: வானதி சீனிவாசன்!

அன்னபூர்ணா விவகாரம் அரசியல் களத்தில் இன்னும் விவாத பொருளாக உள்ளது. இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் அடக்கத்துடன் இருந்திருக்க வேண்டும் என…

திமுக முப்பெரும் விழாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் பேசிய கருணாநிதி!

திமுகவின் முப்பெரும் விழாவில், கருணாநிதியை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பேச வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருப்பது போலவும் காட்சிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.…

நிபா வைரஸ்: எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு!

கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க, எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று…

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சி நிர்வாகிகள்!

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை சீமான் இழந்துவிட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். நாதக திருச்சி மண்டலச் செயலாளர்…

ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியிடம் சசிகலா பேச வேண்டும்: புகழேந்தி!

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை அழைத்து சசிகலா பேச வேண்டும் என்று பெங்களூரு புகழேந்தி கூறினார். அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பெங்களூரு…

எம்.பி. ஸ்வாதி மாலிவாலை பதவி விலக ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

டெல்லியின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள அதிஷியை விமர்சித்த விவகாரத்தில் அதிருப்தி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும்…

லெபனானில் ஒரே சமயத்தில் 1000க்கும் மேற்பட்ட பேஜர் கருவிகள் வெடிப்பு!

ஒரே சமயத்தில் பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியதால் லெபனானில் 2,750 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை…

காசாவில் இதுவரை 11,000 மாணவர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேலிய தாக்குதல்களில் காசா பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன கல்வி…