மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜெய்சங்கர்!

மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும்…

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

குழந்தைகள் தற்போது செல்போன் மற்றும் சமூக வலைதளங்களான இன்ஸ்டா, பேஸ்புக் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக வலைதளங்களை…

5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்கள் இலக்கு: அமித் ஷா!

“இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், 5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.…

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது அதிமுகவின் விருப்பம்: அமைச்சர் உதயநிதி!

“விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது அதிமுகவின் விருப்பம்” என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.…

மாவட்ட நீதிபதிகள் மூவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூவரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை…

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கேரள அரசை சாடியுள்ள கேரள உயர்நீதிமன்றம், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு…

ராசிமணல் அணை கட்டுமான பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்: பிரேமலதா!

காவிரியின் குறுக்கே கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து ராசிமணல் அணை கட்ட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்!

கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வானதி…

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைத்ததில் தவறில்லை: மனோ தங்கராஜ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ…

உதயநிதிக்கு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு: பொள்ளாச்சி ஜெயராமன் சாட்சியம்!

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன்,…

அமைச்சர் நிகழ்ச்சிக்காக தூய்மைப் பணியில் மாணவர்கள்: டிடிவி தினகரன் கண்டனம்!

சிவகங்கையில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மாணவர்களை மைதானம் சுத்தம் செய்யப் பணித்தது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்!

திருக்காட்டுப்பள்ளி கொள்ளிடம் ஆற்றில் சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த…

மது ஒழிப்பில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன்!

“வரும் அக்.2-ல் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. மது ஒழிப்பில்…

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம்: மேற்கு வங்க மருத்துவர்கள்!

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று (10.09.2024) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில்,…

பிரதமர் மோடி பேசியது என்பது அவருக்கு உளவியல் பாதிப்பை தான் காட்டுகிறது: ராகுல் காந்தி

கடவுளிடம் நேரடியாக பேசுகிறேன் என்று பிரதமர் பேசியது என்பது அவருக்கு உளவியல் பாதிப்பை தான் காட்டுகிறது என்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாசக்…

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்!

சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால்…

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!

டெல்லியில் இருந்து ரயில்மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…