பாஜக கார்ப்பரேட் கம்பெனி என்றால் பழனிசாமி அதிமுகவின் நிர்வாக இயக்குநரா?: எச்.ராஜா!

பாஜக கார்ப்பரேட் நிறுவனம் என்றால் பழனிசாமி அதிமுக என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரா என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர்…

செப். 14-ம் தேதி தேமுதிகவின் முப்பெரும் விழா: பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 14-ல் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.…

பொன்பரப்பி தமிழரசனுக்கு கோவிலே கட்டுவோம்: சீமான்

தனித் தமிழ்நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய பொன்பரப்பி தமிழரசனுக்கு கோவிலே கட்டுவோம்.. அந்த காலமும் வரும் என்று நாம் தமிழர்…

பிணைக்கைதிகளை கொலை செய்பவர்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை: நெதன்யாகு

காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தக் கொலைகள் ஹமாஸ்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை…

சிவாஜி சிலை இடிந்ததைக் கண்டித்து மகா விகாஸ் அகாதி போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சத்திரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி தலைவர்கள்…

ராகுலும், விஜய்யும் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்: செல்வப்பெருந்தகை

“10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும், ராகுல் காந்தியும் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்”…

கருணாநிதியாலேயே 2-வது முறை தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கருணாநிதியாலேயே 2வது முறை தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை ஸ்டாலினால் மட்டும் முடிந்துவிடுமா? என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர்…

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் தீவிரம்!

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது.இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட…

எஸ்எஸ்ஏ கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்!

எஸ்எஸ்ஏ கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார். திருவிடைமருதூரில் கருணாநிதி…

யாரை மகிழ்விக்க பார்முலா 4 கார் பந்தயம்?: சீமான்

“யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா?” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

அண்ணாமலை இல்லாம தமிழ்நாடு அமைதியா இருக்கிறது: ஆர்.பி.உதயகுமார்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும்…

போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்

“போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில்…

மேகேதாட்டு அணை: மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கண்டனம்!

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர்…

சென்னையில் உயிரிழந்த காவல் உதவி ஆணையர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி!

சென்னை பார்முலா-4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தபோது உயிரிழந்த காவல் துறை உதவி ஆணையரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25…

சென்னை பார்முலா-4 பந்தயத்தால் எந்தப் பயனும் இல்லை: அமர் பிரசாத் ரெட்டி!

“இந்த கார் ரேஸுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலை முழுமையாக அடைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் எப்படி செல்வார்கள் என தெரியவில்லை.…

மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் பள்ளிக் கல்வித்…

சுருண்டு விழுந்த பலியான உதவி ஆணையர்: ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால்…

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஃப்ஐஏ முதற்கட்ட…