அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் 100 நாள்போராட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தை காங்கிரஸ் எம்.பி. அஜய்…
Category: செய்திகள்
நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது: ரகுபதி!
சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது தன்னார்வலர்கள், தனியார் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது…
Continue Reading
அம்மா மருந்தகங்களை மூட முயற்சி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
அம்மா மருந்தகங்களை மூட முயற்சிப்பது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட அம்மா…
ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் முதல்-அமைச்சர் ஆகலாம்: பிரேமலதா
ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி!
நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து…
ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு!
ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல…
மோடி தன்னை திருத்திக் கொள்ள தயாராக இல்லை: செல்வப்பெருந்தகை
மக்கள் புகட்டிய பாடத்தின் மூலம் தன்னை திருத்திக் கொள்ள மோடி தயாராக இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது: சீமான்!
“நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்களின் உயிரைக் காக்க வேண்டியதும்,…
வன்னியர், பட்டியல் சமூகங்கள் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்றலாம்: ராமதாஸ்!
“வன்னியர்கள், பட்டியலினம் இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின்…
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்வதாக முகமது யூனுஸ் உறுதி!
வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர…
இமானுவேல் சேகரன் நினைவு நாள்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!
செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பரமக்குடி வருபவர்கள் வாடகை வாகனங்கள், திறந்த வேன்கள், இருசக்கர வாகனங்களில்…
கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது: ஜெயக்குமார்
“முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது” என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…
காலியாக உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் காலியாக உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதன்மையர்களை உடனடியாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து…
ஜம்மு காஷ்மீரில் செப்.18 தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல்!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஹரியாணா மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி,…
Continue Reading
அடுத்த மாதம் பிரதமர் மோடி, ராகுல் அமெரிக்கா பயணம்!
ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்லும் நிலையில், ராகுல்காந்தியும் அதே மாதத்தில் அமெரிக்கா…
தாய்லாந்தின் புதிய பிரதமராக 37 வயது பெண் பேடோங்தரன் தேர்வு!
தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பிரிவினைவாத தலைவராக அறியப்படும் தக்ஸின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்தரன் தக்ஸினை அந்நாட்டு…
