ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி மாயத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஆக.14) காலை சல்பேட் என்ற வேதிப்பொருளை இறக்கியபோது ஏற்பட்ட வெடி…

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்வராக்க முடியாது: திருமாவளவன்

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்-அமைச்சராக்க முடியாது. சாதி ஒழிப்பே விசிகவின் நோக்கம் என்று திருமாவளவன் கூறினார். உள் ஒதுக்கீடு…

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பாடப்புத்தகங்களின் விலை உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

பாடப்புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள…

திமுக அரசு பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா?: அன்புமணி கண்டனம்!

​​மாணவர்களையும் விட்டு வைக்காத திமுக அரசு. பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா? உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை…

டாஸ்மாக் கடைகளை மூடி உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்: சீமான்!

டாஸ்மாக் கடைகளை மூடி உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சீமான்…

அதிமுக ஒருங்கிணைப்பு குழு 26-ம் தேதி சென்னையில் ஆலோசனை!

அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக வரும் 26-ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புகழேந்தி,…

வெள்ளியை பகிர்ந்து கொடுக்க கோரிய வினேஷ் போகத்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அனுமதிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்த காரணத்தால், மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தகுதி நீக்கம்…

10-வது இடம் பிடித்த சென்னை மருத்துவ கல்லூரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து!

தேசிய அளவில் சென்னை மருத்துவ கல்லூரி 10-வது இடம் பிடித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து டீன்…

வங்கதேச கலவர பின்னணியில் ‘லஷ்கர்-இ-தொய்பா!

வங்கதேசத்தில் மாணவர்களால் துவக்கப்பட்ட போராட்டம் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. உயிர்தப்பிய அவர் இந்தியாவில் தற்காலிகமாக தங்கியுள்ளார்.…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 14) தீர்ப்பளிக்கிறது. ஜாமீன் மனு மீதான…

திமுக அரசுக்கு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை: சீமான்!

விடியல் அரசெனக் கூறிக்கொண்டு உபி யோகி ஆதித்தியநாத் ஆட்சியை பின்பற்றி , மக்களின் துன்பத் துயரங்களையும், அவலங்களையும், இன்னல்களையும் பேசுவோரின் குரல்வளையை…

18% ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கிருஷ்ணசாமி

“18 சதவீத ஒதுக்கீட்டில் பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்தும், உள் ஒதுக்கீடு வழங்கிய பிறகு, அருந்ததியர் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்த அரசு…

கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு!

இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில…

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின்…

முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதி: அண்ணாமலை

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது…

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட…

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் ஆக. 22-ல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம்!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆக. 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும…