வக்பு சட்டத்திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்டத்திருத்தம் மசோதா தாக்கல் விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

துறைமுக தொழிலாளர்கள் ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுக தொழிலாளர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தூத்துக்குடியில்…

வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு உள்நாட்டுச் சதி காரணமா?: முத்தரசன்!

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று கண்டறிய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.…

கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது: ஓவைசி

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பொறுப்பு வங்காள தேச அரசுக்கு உண்டு என்று…

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நாளை வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார். கேரள மாநிலம்,…

வயநாடு நிலச்சரிவுக்கு ரூ.15 கோடி நிவாரண நிதி தர தயார்: சுகேஷ் சந்திரசேகர்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 கோடி நிவாரண நிதியை தர தயாராக உள்ளதாக மோசடி வழக்கில் கைதாகி சிறையில்…

மத விவகாரங்களில் மத்திய அரசு அதீத ஆர்வம்: மாயாவதி!

மசூதிகள், மதரசாக்கள் மற்றும் வக்பு விவகாரங்களில் மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் பலவந்தமாக தலையிடுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று…

வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு!

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா…

மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள் தான் உண்மையான விடுதலை நாள்: அன்புமணி

“ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை…

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து ஆக.12-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான மனிதத்தன்மை அற்ற வெறிச்செயலை கண்டித்து வரும் ஆக.12 திங்கள்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…

புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக…

பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்: செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு, “நான் குற்றவாளி…

கச்சத்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்து இலங்கை!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக்…

ஜெயக்குமாருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜாமீன் நிபந்தனையை பூர்த்தி செய்ய காவல் நிலையத்துக்கு கையெழுத்து போட வந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் காவல் துறை, அரசு மற்றும்…

தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகம் முழுவதும் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார்…

Continue Reading

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை: சிவசங்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இம்மாத இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று போக்குவரத்துத்…

ராகுல் காந்தியின் மார்பிங் படம்: கங்கனா மீது மானநஷ்ட வழக்கு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகையும், மக்களவை எம்பியுமான கங்கனா ரணாவத்திடம் ரூ. 40…