போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

“போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவர்…

ரயில்வே வேலைக்கு நிலம்: லாலு பிரசாத், தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் 8 பேருக்குஎதிராக சிறப்பு நீதிபதி…

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு!

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும்…

மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில்…

திரவுபதி முர்முவுக்கு ஃபிஜியின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

ஃபிஜி நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர்’ விருது இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று…

முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை!

தொழில் வாய்ப்புகள் தமிழகத்தின் கதவைத் தட்டத் தயாராக இருக்கும் போது அவற்றை இரு கரம் கூப்பி வரவேற்காமல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச்…

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது: உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைச் சென்னை…

மோடி நடுங்கிக் கொண்டு இருக்கிறார்: சுப்பிரமணியன் சுவாமி!

வங்கதேசத்தில் பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடித்து இருப்பதாகவும், அதேவேளையில், மோடி நடுங்கி கொண்டு இருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.…

வங்கதேசத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு தீவைப்பு: 24 பேர் பலி!

வங்கதேசத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவாமி லீக்கின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஷாஹின் சுக்லதார்…

பறையர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா?: ரவிக்குமார் எம்.பி!

10.5% சட்டத்தை ஆதரிக்கும் தற்போதைய திமுக அரசு அதுபோல பறையர் – ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா?…

தொழில் துறையை படுபாதாளத்திற்குத் தள்ளிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!

தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை, அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றும் அளவிற்கு தமிழக தொழில் துறையை படுபாதாளத்திற்குத் தள்ளிய திமுக…

Continue Reading

ஜிஎஸ்டி வருவாயில் 60%-ஐ மாநிலங்களுக்கு வழங்க சட்ட திருத்தம் தேவை: எம்.பி கதிர் ஆனந்த்!

ஜிஎஸ்டி வரி வருவாயில் 60 சதவீத வருவாய் மாநிலங்களுக்கு வழங்க அதன் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மக்களவையில் திமுக…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருவிழாவை சாதி அடையாளமின்றி நடத்த உத்தரவு!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை நடைபெறும் தேரோட்ட திருவிழாவை எவ்வித சாதி அடையாளம் இல்லாமல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற…

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் 3 படகு ஓட்டுநர்களுக்கு இலங்கை மதிப்பில் 1…

கோவை மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!

கோவை மேயராக திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். 100 வார்டுகளைக் கொண்ட…

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது: தனபால்!

“அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் உண்மையான சமூக நீதி உருவாகும்” என்று…

மீனவர்களுக்கு 3 மாதத்திற்குள் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜய் வசந்த்!

கடலில் மீனவர்கள் காணாமல் போனால், அடுத்த 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.…

மக்கள் சொந்த வீடு கட்டுவதும், புதிய வீடு வாங்குகின்ற கனவும் கேள்விக்குறியாகியிருக்கிறது: சசிகலா

இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்களை திடீரென்று இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சசிகலா…