ஈரானின் எத்தகைய தாக்குதலையும் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளார். ஈரானில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள்…
Category: செய்திகள்
ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி!
சிறப்பு பிரிவு 370-ஐ நீக்கியதால் காஷ்மீர் மற்றும் லடாக் முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு அரசியல்…
அண்ணாமலை தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் மனு!
இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம்…
டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்…
வங்காளதேசத்திலிருந்து ஊடுருவலை அனுமதிக்கப்பட்டோம்: அமித் ஷா!
மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா…
அண்ணாமலை தலைமையில் வெளியுறவு அமைச்சரை சந்தித்த மீனவ பிரதிநிதிகள்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்ற மீனவ பிரதிநிதிகள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை…
கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில்…
வங்கதேச பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியாதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்கள்…
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி
“தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை அருகே திருமயம் அருகே கடையக்குடியில்…
அண்ணாமலை விவரமே இல்லாதவர் என தெரிகிறது: அமைச்சர் துரைமுருகன்!
“அண்ணாமலை விவரம் புரிந்தவர் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். ஆனால், அவர் விவரமே இல்லாதவர் என தெரிகிறது” என்று நீர்வளத் துறை…
சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!
தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான…
நகராட்சி, மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்த பிறகே உள்ளாட்சித் தேர்தல்: ஐ.பெரியசாமி!
ஊராட்சிகள், பேரூராட்சிகளை அருகிலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் இணைக்க வேண்டியதுள்ளது. ஊராட்சிகளை இணைப்பது குறித்து பரிசீலனை செய்த பின்பு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்…
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்…
சத்தியமூர்த்தி பவனில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கை காங்கிரஸார் புகார்!
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் பலரை அழைக்கவில்லை என குற்றம்சாட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக…
தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு!
தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் நான்காவது முறையாக காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுன் 25-ம்…
பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் வயநாடு பேரழிவை தடுத்திருக்கலாம்: ஈஸ்வரன்!
பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் வயநாடு பேரழிவை தடுத்திருக்கலாம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்…
வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 100%க்கும் கூடுதலாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. ஏழை மக்களின்…
மாணவர்களுக்கான பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டங்களில் சுணக்கம்: எடப்பாடி பழனிசாமி!
விலையில்லா வேட்டி, சேலை மற்றும் மாணவர்களுக்கான 4 செட் விலையில்லா பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டங்களில் திமுக அரசு சுணக்கம் காட்டுவதாக…
