பிரான்ஸ் நாட்டில் ரயில்கள் மீது தீவைப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அதிவேக ரயில் சேவை பாதிக்கப்பட்டு 8 லட்சம் பயணிகள் பாதிப்படைந்ததாகத் தகவல்கள்…
Category: செய்திகள்
அரசு போக்குவரத்து கழகம் எப்போதும் தனியார் மயம் ஆகாது: அமைச்சர் சிவசங்கர்!
அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் தனியார் மயமாகாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு…
இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன்!
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்…
Continue Reading
பட்ஜெட்டை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆகஸ்ட் 1ல் மறியல்: இடதுசாரிகள் அறிவிப்பு!
மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டம்…
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர்னு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்?: நீதிபதி!
அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் என எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும் என…
பள்ளி, கல்லூரிகளில் ஜாதியின் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை!
அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியின பள்ளி, கல்லூரி என வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு சென்னை…
மின்வாரியத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது: ராமதாஸ்!
மின்வாரியத்தில் ரூ.3,420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரியவருகிறது என பாமக…
சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்!
யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி…
மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் நாளை போராட்டம் அறிவிப்பு!
மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (27.7.2024) சனிக்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தப்படும்…
உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்!
பாஜக மூத்த தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்…
தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை: பிரதமர் மோடி!
“கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு…
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன்: மம்தா பானர்ஜி!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் என மேற்கு…
காசா பிரச்சினையில் அமைதியாக இருக்கப்போவதில்லை: கமலா ஹாரிஸ்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து…
இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்: எல்.முருகன்!
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்…
மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதா: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
மனிதக் கழிவுகளை மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வது வேதனையளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…
நெருக்கமானவர் என்பதற்காக அரசுப் பதவி கொடுப்பதா?: அண்ணாமலை கண்டனம்!
நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க.…
போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம்: துணைவேந்தர் விளக்கம் அளிக்க ஆளுநர் உத்தரவு!
தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.…
தமிழகத்துக்கு வந்தால் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம்: முத்தரசன்!
பிரதமர் தமிழகத்துக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம்…
