மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் தகுதியுள்ள பெண்களுக்கு விண்ணப்பிக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு…
Category: செய்திகள்

அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, லயோலா…

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு டி.டி.வி. தினகரன் நன்றி!
சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய…

ரஷ்யாவில் வெற்றி தின அணிவகுப்பில் இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
ரஷ்யாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார். வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங்…

சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது: பிரசாந்த் கிஷோர்!
சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,…

60 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில்சிறப்பு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 60 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான தமிழ்நாடு மின்னணு…

திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும்: நயினார் நாகேந்திரன்!
திமுகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில்…

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க முடியும்: ராகுல் காந்தி!
மத்திய அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பைக் காங்கிரஸின் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாகவும்…

மே 4ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு வெளியீடு!
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 2025ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த…

சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது தொடங்குவீர்கள்? எப்போது முடிப்பீர்கள்: மு.க. ஸ்டாலின்!
மத்திய அரசு நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளிதுள்ளது. எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த…

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல அனுமதி: எல்.முருகன்!
தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சர் அஸ்வினி…

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!
சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு…

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளம் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு!
“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும்…

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிரதமர்…

டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது: அன்புமணி!
“தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களைவிட, வட மாவட்டங்கள் டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக” பாமக தலைவர் அன்புமணி…

மே தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!
“வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என்று மே தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர்…

திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும்: மு.க ஸ்டாலின்!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், அவை நடவடிக்கைகள் குறித்தும், திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டும், கட்சியில் யாரேனும் நாகரிகத்தின்…