விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் அன்னியூர் சிவா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலையில் பதவியேற்றுக்…

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!

ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை…

மதுரையில் நாம் தமிழர் கட்சி தொகுதி துணைச் செயலாளர் வெட்டிப் படுகொலை!

மதுரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியனை கும்பல் ஒன்று ஓட…

மோடி பிரதமரான மே 27 எங்களுக்கு இனி துக்க நாள்: ஆ.ராசா!

மோடி பிரதமராக பதவியேற்ற மே 27-ந் தேதியை கறுப்புச் சட்டை அணிந்த அனைத்து பெரியார் இயக்கங்களும் இனி துக்க நாளாக கடைபிடிக்க…

விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் திராவிட மாடல்: தமிழிசை!

தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? என்று தமிழிசை…

மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை…

நாடாளுமன்றம், புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பர் 13-ந்தேதி, 2 வாலிபர்கள்…

கேதர்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயம்: ஜோதிர்மட சங்கராச்சாரியார்!

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயமாகிவிட்டதாக ஜோதிர்மட சங்கராச்சாரியார் திடுக்கிடும் குற்றச்சாட்டைத்…

திமுக அரசு மக்களின் முதுகில் குத்தியுள்ளது: அன்புமணி

வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திமுக அரசு மக்களின்…

அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வர் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில், அதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு…

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்!

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பொது வெளியில் சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால் நடவடிக்கை!

இழிவுபடுத்தும் நோக்கிலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ ‘சண்டாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

வடகொரியாவில் நாடகம் பார்த்த 30 பள்ளி மாணவர்களுக்கு தூக்கு தண்டனை?

தங்கள் நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியாவில், பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக தென்கொரிய செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.…

ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது: டிடிவி தினகரன்!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்றக்…

தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிப்பு!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மின்…

Continue Reading

கொலை வழக்கில் சரணடைந்தவர் ஏன் தப்பி ஓட வேண்டும்?: ஜெயக்குமார்!

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த நபரை அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம், தமிழக மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை…

ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது: உயர்நீதிமன்றம்!

தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கருத்து தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்…

என்கவுன்ட்டர் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு: திருமாவளவன்

என்கவுன்ட்டர் கூடாது என்பது தான் தங்களது நிலைப்பாடு என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம்…