குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு: ராமதாஸ்

இந்தியா என்ற ‘குடி’ அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…

சவுக்கு சங்கர் வழக்கில் விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி விலகல்!

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் இருந்து…

விக்கிரவாண்டி தொகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்தி பலருக்கு சிகிச்சை: சி.வி.சண்முகம்!

தமிழக அரசியல் களத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பெரிதும் கவனம் பெற்ற நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…

தினமும் இருவேளை போலீஸ் அதிகாரிகள் ரோந்து சுற்றி வர உத்தரவு!

பொது மக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என போலீஸாருக்கு சென்னை காவல்…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ…

இளைஞர்களின் எதிர்காலம் முடங்கியுள்ளது: ராகுல் காந்தி

வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளனர். பா.ஜனதாவின் மனப்பான்மையால் அவர்களின் எதிர்காலம் முடங்கி உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.…

கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு எதிராக போலீஸில் புகார்!

மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து போலீஸார் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜூனிடம் விசாரிக்க வேண்டும்…

ரஷ்யா போரில் வெற்றி பெறாது: ஜோ பைடன்!

அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷ்யா…

சாராயங்கள் புழங்குவதை தடுப்பது தமிழக அரசின் கடமை: எடப்பாடி பழனிசாமி!

“புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. கள்ளச் சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற…

முதல்வர் குடும்பத்தைத் தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: டிடிவி தினகரன்!

“தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்ற யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத்…

இந்தியாவில் இல்லாத மாணவருக்கு நீட் தேர்வு எழுத அனுமதித்தது ஏன்?: உயர்நீதிமன்றம் கண்டனம்!

2019 நீட் தேர்வு மோசடியில் குற்றவாளிகளின் ஆவணங்களை வழங்க மறுப்பது ஏன்? என தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை…

செந்தில் பாலாஜி வழக்கில் ஜூலை 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவிப்பு!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது…

ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால…

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சபாநாயகர் தனபால் சாட்சியம்!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

இது போருக்கான நேரம் அல்ல: பிரதமர் மோடி!

ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து…

திரிபுராவில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எச்ஐவி!

திரிபுரா மாநிலத்தில் எச்ஐவி தொற்று நோய்க்கு 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ் என்கிற…

உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பணியின் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்…