மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்!

மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில்…

உலகத்தில் சிறந்த நாடாக பாரதம் உள்ளது: சுபான்ஷு சுக்லா!

நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார். சர்வதேச…

இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை: ஷெபாஸ் ஷெரீப்!

இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…

வேள்பாரி புத்தகம்: சு. வெங்கடேசனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தமிழுணர்வையும், தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால்..?: சீமான் எச்சரிக்கை!

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின்…

கட்சிகளை உடைத்து மகிழ்வதுதான் பா.ஜ.க.வின் வேலை: செல்வப்பெருந்தகை!

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடைபெற்ற…

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை…

மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: அமித் ஷா!

பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.மேற்கு…

திமுக கூட்டணி சுக்கு நூறாக உடையும்: எல்.முருகன்!

‘​தி​முக கூட்​டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் கூறினார். சென்னை பெரம்​பூர் ஐ.சி.எஃப் வளாகத்​தில் 16-வது…

ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: ராமதாஸ்!

வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ்…

மதுரையில் கடைகளை அகற்ற திமுகவினர் ரூ.30 லட்சம் லஞ்சம்: நயினார் நாகேந்திரன்!

மதுரை​யில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்​று​வதற்கு திமுக​வினர் ரூ.30 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார்…

லாக் அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு!

கடந்த 4 ஆண்டுகளில் காவல் துறை விசாரணையில் இறந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் இன்று சந்தித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம்…

அதிமுக குடும்ப கட்சி இல்லை.. மக்களின் கட்சி: எடப்பாடி பழனிசாமி!

‘அதிமுக குடும்ப கட்சி இல்லை, மக்களின் கட்சி. சட்டம் – ஒழுங்கில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாததால் மிக மோசமான நிலைக்கு தமிழகம்…

செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்…

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா?: அண்ணாமலை!

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல்…

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டிடிவி…

பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

மாணவர்களுக்கு சரிசமமான கற்றலை உறுதிசெய்யும் விதமாக பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்…

செஞ்சிக் கோட்டையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி!

உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து செஞ்சிக் கோட்டை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்…