ஜாமீனில் விடுதலையானார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்!

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம்…

நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி!

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…

நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை: நயினார் நாகேந்திரன்!

நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன்,…

சென்னை, தஞ்சை, திருச்சியில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!

“சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு…

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் ஒரு ட்வீட்டில் கிண்டலாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து…

குழந்தைகளுக்காகவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: மா.சுப்பிரமணியன்!

ரூ. 250 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும், ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை…

அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்: சீமான்

“தமிழகம் முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச்…

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கை முடிவை உடனடியாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

ஆட்சியாளர்கள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடக்கிறது: பிரேமலதா

“ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த தேமுதிக பொதுச்…

எடப்பாடி பழனிசாமி கபட நாடகம் போடுகிறார்: கருணாஸ்

“தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்திடாத எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு கபட நாடகம்…

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது: தேவ கவுடா!

நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாகவும் முடியாது…

ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம்…

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று…

நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்!

“மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.…

மீனவர்கள் கைது பிரச்னை: மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் அளித்த பதில் கடிதம்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்…

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் 750 பக்ககுற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பெங்களூருவை சேர்ந்த 54 வயது…

மாலத்தீவு அதிபருக்கு சூனியம் வைத்ததாக இரு அமைச்சர்கள் கைது!

மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை…

இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லண்டனில் தலைமை இடமாக கொண்டு…