கென்யாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தல்!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வன்முறையால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.…

எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். மக்களவை…

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். தனித் தீர்மானம் கொண்டுவந்து…

கள் இறக்க அனுமதி கோரி மனு: உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள் இறக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உள்துறைச் செயலாளர் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில்…

அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து…

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு!

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா…

கள்ளக்குறிச்சி 61 பேர் பலி: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!

61 பேரை பலி கொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அதிமுக மற்றும் பாமக தாக்கல்…

கள்ளச்சாராய மரணம்: குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…

அரசியலமைப்பு குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை: அண்ணாமலை

அரசியல் சாசனம் குறித்து பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை என்று அண்ணாமலை கூறினார். நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் சங்கம் சார்பில்…

மதுரையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய எச்.ராஜா மீது வழக்கு பதிவு!

தடையை மீறி பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி எச்.ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் என 129 பேர்…

கள்ளக்கறிச்சியில் மத்தியக் குழு ஆய்வு செய்ய வேண்டும்: பிரேமலதா!

கள்ளக்குறிச்சிக்கு மத்திய அரசின் ஆய்வுக் குழுவினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்…

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் தாமதம்!

ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காவிரி மேலாண்மை…

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1-ம் தேதி…

கள்ளச் சாராய சம்பவம் சமூகத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மிகப் பெரிய கொடூரம்: கே.பாலகிருஷ்ணன்

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை சமூகத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மிகப் பெரிய கொடூரமாகவே பார்க்கின்றோம். ஆனால், ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் ஆதாயம்…

ஆவின் குளறுபடிகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

“ஆவின் நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி தாராளமாக…

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது: ஆளுநர் ரவி!

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியும் நிலையில் அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? என்றும், தமிழ்நாட்டில்…

ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

உக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 2 ஆண்டுகளை…

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முக்கிய அறிவிப்பை…