கள்ளச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி: ஆர்.எஸ்.பாரதி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி விவகாரத்தில் அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு…

நீட் தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு!

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான…

முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?: அண்ணாமலை!

“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை இன்று…

நீட் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டில் பாஜக தப்ப முடியாது: மல்லிகார்ஜுன் கார்கே!

நீட் தேர்வில் நடந்த மோசடி, ஊழல், கல்வி மாஃபியாவை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டில் இருந்து எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் தப்ப முடியாது…

கள்ளச் சாராய இறப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது சரிதான்: எல்.முருகன்!

“தமிழக அரசின் மெத்தனப்போக்கால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய இறப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது…

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படம் கட்டாயம்: சித்தராமையா உத்தரவு!

கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம்…

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்துள்ளார்: எச்.ராஜா

“கள்ளக்குறிச்சி சம்பவம் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையை தமிழக முதல்வர் கூட்டியுள்ளார்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.…

அன்புமணியும், ராமதாஸூம் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: திமுக எம்எல்ஏக்கள்!

“கள்ளச்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்” என திமுக எம்எல்ஏ-க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர்…

மக்கள் பணியில் வெற்றிகொள்ள முனைந்துள்ள விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: சீமான்

காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி,…

கோயம்பேடு பேருந்து வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி

“சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி,…

அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு!

அரசு தேர்வு வினாத்தாளை கசியவிடுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம்…

பிரதமர் மோடி – வங்கதேச பிரதமருடன் பேச்சுவார்த்தை!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள்…

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி!

“சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத்…

கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு: எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் இருந்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ…

விழுப்புரத்திலும் கள்ளச் சாராய விற்பனையா?: விசாரணை நடத்த அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான…

அரசியல் மாற்றத்துக்கு அச்சாரமாகவே ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும்: அண்ணாமலை!

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று சனிக்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய அளவில்…

ஓடி ஒளியவில்லை என்று முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது: எடப்பாடி பழனிசாமி

மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது அதிகாரிகளை மாற்றிவிட்டேன் என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…