பிரதமர், மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன்…
Category: செய்திகள்
எதிர்கட்சிகளுக்கு சட்ட சபையில் பேச கூட உரிமையில்லை: எல்.முருகன்!
“கள்ளக்குறிச்சியில் ஆளுங்கட்சி ஆட்கள் உதவியுடன் பல வருடங்களாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 பேர் இறந்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின்…
நீட் முறைகேட்டை கண்டித்து 24ம் தேதி நடைபெற இருந்த திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!
நீட் முறைகேட்டை கண்டித்து 24ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக மாணவரணி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த…
போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
ஒப்பந்த முறையை கைவிட்டு, போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை கொண்டு நியமனம் செய்ய வேண்டும் என தமிழக…
3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது…
கர்நாடகாவில் வசிப்போர் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா
கர்நாடகாவில் வாழும் அனைவரும் கட்டாயம் கன்னட மொழியை கற்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் கன்னட…
சபதம் செய்தபடி சட்டப்பேரவைக்கு முதல்வராக வந்த சந்திரபாபு நாயுடு!
ஆந்திர மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், 175 பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் 164 தொகுதிகளில்…
மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா?: அண்ணாமலை!
மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக…
மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி: மா. சுப்பிரமணியன்!
கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். புதுச்சேரி ஜிப்மர்…
யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள் உயிரை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்?: வானதி சீனிவாசன்!
தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்துவைத்தும்கூட, கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறதென்றால், மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை…
வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவினர் இன்று காலை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய…
மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்: ரவிக்குமார் எம்.பி!
“மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்” என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் கருத்து தெரிவித்தார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில்…
கள்ளக்குறிச்சி விசாரணையில் 3 மாதங்களுக்குள் முழு அறிக்கை: ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ்!
“மூன்று மாத அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும்” என்று கள்ளக்குறிச்சியில் விசாரணை நடத்திய பின் ஒருநபர் ஆணையத் தலைவரான…
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் பயணமாக இந்தியா வந்தார்!
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின்…
டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதம்!
தலைநகர் டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அண்டை மாநிலத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க என்ன செய்தீர்கள்?: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம்…
கள்ளச் சாராய மரணங்கள் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: ராமதாஸ்
கள்ளச் சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே,…
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின்…
