‘விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்…
Category: செய்திகள்
விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம்: டிடிவி தினகரன்!
“தமிழகத்துக்கான காவிரி நீரை பெறாமல் டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம் மன்னிக்க முடியாத குற்றம். கூட்டணி தர்மத்திற்காகவும்,…
எந்த தொகுதியின் எம்பியாக நீடிப்பது என்பது குறித்து மக்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்: ராகுல்!
வயநாடு அல்லது ரேபரேலி எந்த தொகுதியின் எம்பியாக நீடிப்பது என்பது குறித்து மக்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன் என மூத்த காங்கிரஸ் தலைவர்…
திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?: அன்புமணி!
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த 13 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழக மக்கள்…
சவுக்கு சங்கர் தாயார் மனுவை பரிசீலிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு வழக்கமான நடைமுறைகளின் படியே விசாரிக்கப்படும்…
ஜூன் 24 – ஜூலை 3 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கிரண் ரிஜிஜு!
வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம்…
அண்ணாமலை படத்தை அணிவித்து ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை…
ஜூன் 20ல் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அப்பாவு அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 20 – 29ம் தேதி வரை…
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான…
குவைத்தில் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: தமிழர்கள், உட்பட 40 பேர் பலி!
குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 தமிழர்கள் உட்பட 40 பேர் உடல் கருகி…
காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் முடிவெடுக்க முடியுமா?: வானதி சீனிவாசன்!
கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ல் கூடுகிறது!
வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம்…
குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே தமிழகத்துக்கு பொற்காலம்: மு.க.ஸ்டாலின்!
‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழகத்துக்கு பொற்காலம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன்…
விவசாயிகளின் நலனை தமிழக அரசு விரும்பவில்லை: பி.ஆர்.பாண்டியன்!
“தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுத்து வருவதால் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம். விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக…
நாடு முன்னேற 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்: சி.பி.ராதாகிருஷ்ணன்!
நாடு முன்னேற 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். ஜார்க்கண்ட் மாநில…
திமுக தனது கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டு கொடுக்காது: கனிமொழி!
திமுக தனது கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார். மக்களவை பொதுத்தேர்தலில்,…
தமிழக அரசு ‘நீட்’ கல்வியை அரசியலாக்க வேண்டாம்: ஜி.கே.வாசன்!
‘நீட்’ கல்வியை அரசியலாக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…
தொகுதிகளில் எல்லாம் டெபாசிட் இழந்தோம் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?: ஈவிகேஎஸ்!
“தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டுமா.. ஏற்கனவே தனித்து நின்று தமிழ்நாடு முழுவதும் டெபாசிட் இழந்தது மறந்துவிட்டதா?” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன்…
